உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போக்சோவில் கைதானவர் தற்கொலை முயற்சி

போக்சோவில் கைதானவர் தற்கொலை முயற்சி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் முருகன் 56. இவரை சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மே 11ல் இருந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு 7:00 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அங்கேயே கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை