உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

குட்கா பறிமுதல்சிவகாசி கீழத்திருத்தங்கல் பெரியார் காலனியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த முனியசாமி 54, பாலமுருகன் 36, வி.ராமலிங்கபுரம் செல்வகுமார் 27 ஆகியோரை கிழக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 23 கிலோ புகையிலை பொருட்கள், நான்கு அலைபேசிகள், லோடு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி