உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பா.ஜ.,ல் விருப்ப மனு செய்ய அழைப்பு

பா.ஜ.,ல் விருப்ப மனு செய்ய அழைப்பு

விருதுநகர் : ''பா.ஜ., சார்பில் உள்ளாட்சி தேர்தலில், போட்டியிட, செப். 13 வரை, விருதுநகர் தலைமை அலுவலக த்தில் மனு செய்யலாம்,'' என, மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: நகராட்சி தலைவருக்கு ரூ.2500 , வார்டு உறுப்பினருக்கு ரூ.250 , பேரூராட்சி தலைவருக்கு ரூ.500, உறுப்பினருக்கு ரூ.100, மாவட்ட கவுன்சிலருக்கு ரூ.1000, ஒன்றிய கவுன்சிலருக்கு ரூ.250 , ஊராட்சித்தலைவருக்கு ரூ.250 , வார்டு உறுப்பினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். இது தொடர்பாக, மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஞானபண்டிதன்,கோ.பார்த்தசாரதி, பொது செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், அமைப்பு செயலர் எஸ்.ராதாகிருஷ்ணன், மகளிரணி பொறுப்பாளர் அ.ராஜேஸ்வரியை தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை