வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அரசியல்வாதிகள் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் அவர்கள் செய்வது நாட்டிலிருக்கும் திட்டங்கள் வாயிலாக எவ்வுளவு வருமானத்தை நமக்கு சேர்க்கலாம் என்பதுதானே தவிர மக்களுக்கு நல்லது பண்றேன்னு சொல்லி ஓட்டுக்களை வாங்கி ஜெயித்தபிறகு செய்யற முதல்காரியம் இதுதான். இதற்கு அதிகாரிகளும் உடந்தை.அஏதாவது பிரச்சனைன்னு வந்தால் கைகாட்டிவிட்டு மற்றவரையும் மாட்டிவிட்டுவிட்டு ஏதோ பெயரளவில் 2அல்லது 3மாதங்கள் சஸ்பென்ட் ஆகிற மாதிரி இருந்து விட்டு வேறு இடங்களுக்கு டிரான்ஸ்பர் ஆகி போய்விட வேண்டியது. முதலில் சஸ்பென்ட் என்ற ஒன்றை தூக்கிவிட்டு நேரிடியாக பதவியை விட்டே இந்தமாதிரி ஆட்களை தூக்கினால்தான் மற்றவர்களுக்கு பயம் வரும்.
மின்கட்டணம் உயர் காரணம்
செட்டிநாட்டு குழுமத்திலிருந்து ஐயப்பனை உடனடியாக விடுவித்து
ஒரு காலத்தில் திமுக வுக்கு அதிக தேர்தல் நிதி தந்த குழுமம். நன்றிக் கடனுக்காக விடியல் காப்பார்.
Govt. Jobs for heirs of corrupting officers to ve banned and then only corruption can be controlled considerably
மேல் அதிகாரிகள் கண்காணிக்கும் நிலையில் உள்ளவர்கள் வெட்கப்பட வேண்டும். உடனே தன் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு வெளியே கூட நடமாட முடியாத நிலையில் இருக்க வேண்டும்
அண்ணாசாலை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சொத்துக்களை விட்டுவிட்டு கடலூர் சொத்துக்களை முடக்கி என்ன பயன்?
நல்ல கேள்வி...
இந்த மாதிரி தொழில் மாடல் தான் திராவிட மாடல் ....ஆஹா ..ஓஹோ ...அருமை ...
900 கோடி மோசடியில் அதிகார வர்க்கத்திற்கு எவ்வளவு பங்கு.
அரசு ஊழியர்கள், அதிகாரிகள் போன்றோர் ஊழல், முறைகேடு லஞ்சத்தில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் பணியில் இருந்து நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்தும் அவர்களின் வாரிசுகள் குறைந்தபட்சம் ஒரு தலைமுறைக்கு அரசு பணியில் சேரவோ ,அல்லது இட ஒதுக்கீட்டை பயன்படுத்துவதை தடை விதித்து ஏன் சட்டம் இயற்ற கூடாது ? இந்த சட்டம் குறைந்த பட்சம் இருபது ஆண்டுகளுக்கு இருந்தாலே போதும் ...மக்களின் மனநிலை மாற ஆரம்பித்து விடும் ...
மேலும் செய்திகள்
விஜய் என்ன தேவதுாதரா? தமிழருவி மணியன் ஆவேசம்
1 hour(s) ago
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
1 hour(s) ago
25 லட்சம் இலவச காஸ் இணைப்பு; 10 சதவீதம் எதிர்பார்க்கும் தமிழகம்
2 hour(s) ago | 4
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
2 hour(s) ago
சில வரி செய்திகள்
2 hour(s) ago