வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நீட் விலக்குக்கு போராடுறது எல்லாம் எப்படிப்பட்ட உருப்படிகள்னு பார்த்து தெரிஞ்சிக்கோங்க மக்களே.
மிகுந்த வியப்பாக உள்ளது சிறுமிகளை வைத்து பாலியல் தொழிலை இவ்வளவு நாள் நடத்தியது அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருந்தது இந்த ஆட்சியை விமர்சனம் செய்தாலே உள்ளே தள்ளி நல்ல கவணிப்பு செய்கிறார்கள் ஆனால் கந்து வட்டி கள்ளச்சாராயம் போதை பொருட்கள் விற்பனை கூடவே பாலியலை தொழில் செய்கிறவர்கள் எப்படி செய்கிறார்கள்
நான் ஒரு சிறுபான்மை ஆளு என்று சொன்னால் இந்த திருட்டு அரசு இவரை கைது செய்யாது
தமிழகம் போதை மயம், இப்போது சிறுமியர், மனசு சங்கடமா இருக்கு விடியல் சார் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? எப்போ தான் திருந்துவீங்க? எம்பெருமானே ஈசனே தயவு காட்டும், உமது தமிழினத்தை காக்க வேண்டுகிறேன்
எல்லாமே கைவிட்டுப்போய்விட்டது யாராலும் எதுவுமே செய்ய முடியாது வந்தே மாதரம்
NEET EDHIRPPU PORAALI LATCHANAM SUPER.
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்குத் தெரியாம இதெல்லாம் நடக்க சான்சே இல்ல. என்.ஐ.ஏ கண்டு பிடிச்சாங்கங்களாம். கடுக்கா வினோத் போட்டுக் குடுத்தானாம். வடிவேல். போலீஸ் காமெடியை மிஞ்சறாங்க கோவாலு.
இதற்கு சவூதி அரேபியா பாணியில் உடன் தீர்ப்பு பொது வெளியில் கொடுத்தால் மீண்டும் இப்படி ஒருவர் முயற்சிக்க மாட்டார்
சோழர்கால தண்டனை கொடுப்போம்
ஒரு நீட் எதிர்ப்பு போராளி என்று நம்பிய டுமிழன் இன்னும் அவமானப்பட்டதாக தெரியவில்லை.
அடுத்த மாதம் ஜாமீன் கிடைக்கும்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago