வாசகர்கள் கருத்துகள் ( 24 )
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் வெள்ளைக்காரனோடு கைகோர்த்துக்கொண்டு உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக வாழ்ந்திருக்கலாம் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகிப்போனது அவர்களது தியாகங்கள் வந்தே மாதரம்
தமிழக காவேரி ஜிஸ்டியை கங்கை கறையில் கரைக்கும் பாஜக
மிக மிக கபடத்தனத்துடன் மிக மிக விஞ்ஞான பூர்வமாக தேர்தல்பத்திர நன்கொடை விஷயத்த துஸ்ப்ரோயோகம் செய்தது இப்போது பொது வெளியில் ஆதாரபூர்வ தரவுகளாக வந்து ஊழல் செய்வதில் மிக மிக பெரிய தேர்ச்சி பெற்ற இந்த கேடுகெட்ட கட்சி பிற கட்சிகளின் ஊழல் பற்றி பேச அருகதை பெற்றதாக இருக்குமா ? மேலும் அதிமுக கட்சியுடன் நான்கு மாதங்கள் வரை ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தபோது இந்த விஷயம் தெரியாமல் தான் ஒடி உறவாடினீரா ?? இப்போது இந்த கட்சி குறித்து எப்படி மனசாட்சியுடன் பேச முடிகிறது ??
மிக மிக கபடத்தனத்துடன் மிக மிக விஞ்ஞான பூர்வமாக தேர்தல்பத்திர நன்கொடை விஷயத்த துஸ்ப்ரோயோகம் செய்தது இப்போது பொது வெளியில் ஆதாரபூர்வ தரவுகளாக வந்து ஊழல் செய்வதில் மிக மிக பெரிய தேர்ச்சி பெற்ற இந்த கேடுகெட்ட கட்சி பிற கட்சிகளின் ஊழல் பற்றி பேச அருகதை பெற்றதாக இருக்குமா ? மேலும் அதிமுக கட்சியுடன் நான்கு மாதங்கள் வரை ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தபோது இந்த விஷயம் தெரியாமல் தான் ஒடி உறவாடினீரா ?? இப்போது கட்சி குறித்து எப்படி மனசாட்சியுடன் பேச முடிகிறது ?? மக்கள் அத்துணை முட்டாள்களாக நினைத்துக்கொண்டிருந்ததால் தான் இப்போது இப்படி பேசுகிறீர்களா ??
100% true
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் ராஜஸ்தான் ஹரியானா சத்தீஸ்கர் பீகார் குஜராத் போன்ற மாநிலங்களை விட நன்கு முன்னேறி உள்ளது. நீங்கள் உங்கள் வட இந்தியாவை தமிழகம் போல முன்னேற்ற முயற்சி செய்யுங்கள்!
மதுரையில் நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இருந்து ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்தூண் வரை உள்ள மிகவும் குறுகிய சாலையில் இந்த ரோட்ஷோவுக்கு அனுமதி கொடுத்ததே தவறு.ஏற்கனவே அந்த சாலைகள் ஒரு வழிப்பாதை, அதில் ஐம்பது பேர் வந்தாலே பெரிய கூட்டமாகத் தெரியும். எதற்கு இந்த வெட்டி பந்தா இவர்களுக்கு?
மத்திய முந்திரி, அவர்களே ஒரு நாட்டின் வளர்ச்சியை ஜிஎஸ்டியை கொண்டு அளவிடலாம் என்று நீங்கள் கூறியதாக ஞாபகம் அப்படியானால் கடந்த ஐந்து வருடங்களில் தமிழகத்தில் இருந்து பெறப்பட்ட ஜிஎஸ்டி எவ்வளவு என்பதை புள்ளி விவரமாக கூறிவிட்டு தமிழகத்தினுடைய வளர்ச்சியை நீங்கள் மதிப்பிடலாம் கோவை, சென்னையில பேசுரத போல மதுரையில் பேசபடாது
நாட்டின் மக்கள் தொகையில் சுமார் ஐந்தரை சதவீதமுள்ள தமிழக ஜிஎஸ்டி வருமானமும் அதே விழுக்காடுதான் போதை மருந்துக்கும் ஜிஎஸ்டி இருந்திருந்தால் நீங்கள் கூறுவது போல டாப்பில் வந்திருக்கும்
அது தான் அண்ணாமலை அவர்கள் தெளிவாக சொல்லி விட்டாரே..... மக்கள் தரிசனம் என்று...... மறுபடியும் ரோடு ஷோ என்று சொல்ல வேண்டாம்
வளர்ச்சியை பற்றி யாரு பேசுவது என்று விவாசத்தை இல்லை தமிழ் நாடு முன்னரேயே அளவிற்கு பிஜேபி ஆளும் மாநிலம் இல்லை தமிழ் நாடு தான் அதிக வரி கட்டும் மாநிலம் தமிழ் மக்களுக்கு புரியும்
மேலும் செய்திகள்
ஸ்டாலின் பேச்சு: அமித் ஷாவிடம் புகார்
28 minutes ago | 1
கேரள முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை
30 minutes ago
அ.தி.மு.க., அவைத்தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
30 minutes ago
எங்களை உள்ளும் புறமும் அறிந்தவர் முதல்வர்
31 minutes ago
ரேஷன் கடைகளில் தங்கம், வௌ்ளி விற்கக்கோரி முதல்வருக்கு மனு
31 minutes ago
துாய்மை கட்சியல்ல கலப்பட கட்சி
32 minutes ago
மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை
32 minutes ago
1,000 ரூபாய் கொடுத்தாலும் தேர்தலில் அது எடுபடாது
33 minutes ago