வாசகர்கள் கருத்துகள் ( 35 )
அவர் அரசியல் ஞானிதான் எடப்பாடி போல் அல்ல
அண்ணாமலையை பற்றி கருத்துக்கூறி உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள், அவர் ஒரு பொய்யர், தினமும் பல நூரு போய்களை சொல்லவிடில் தலை தெரிந்துவிடும், சாம்பிளுக்கு ஒன்று மட்டும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்ன சொன்னார், ? தேர்தலுக்கு பின் இரண்டு திராவிட கட்சிகளும் காணாமல் போகும் என்று. உண்மையில் அவர்தான் காணாமல் போக போகிறார், அவரை ஓரங்கட்ட அனைத்து வேலைகளும் செய்தாகி விட்டது அவர்கள் கட்சியிலே.
3 வருஷம் கால்ல விழுந்து ஆட்சியை அனுபவிச்சிட்டு எந்த கேஸும் தான் மேல வந்தர கூடாதுன்னு இப்ப இன்னொருத்தன் கால்ல விழுந்து கிடக்கிறவங்க வாயால சுடறாங்க
கட்சியை அழித்தி விட்டு இப்போது பேட்டி கொடுத்து என்ன பயன்?
யார் வீட்டு பணம்? தன் குற்ற செய்யலை மறைக்க தடுக்க இல்லாத நிலைக்கு தண்டம் மக்கள் வரி பணமா? ஏன் பல நூரி கோடிகள் கொள்ளையடித்த கழக புள்ளிகளையும் சாரயா ஆலையகளய் வைத்து பொழப்பு நடத்தும் பல புள்ளிகலிடம் கேட்டு வாங்க வேண்டியது தானே? அந்த பண்ணதை கொடுத்தால் பராவாயில்லை. கடைய தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைய்யப்பாயா? மக்கள் புத்தி மழுங்கி இந்த திராவிட தகிடு தித்த கும்பலை ஒரு சமயம் மஞ்ச துண்டார் சொன்ன படி சோற்றல் அடித்த பிண்டங்கள் தான் என்பதை நிரூபிக்கிறார்கள் தேர்தெடுத்தாதால் கஷ்ட பட வேண்டியது தான்.
பழனிச்சாமி ஐயா அவர்களென கண்ணுக்கெதிரேஞ் கட்சியை மதிப்பைய்ய இழந்து கொண்டு வருவதும் தெரிந்து வறட்டு பிடிவாதம் ஏன் செய் கிறீர்கள். பிரிந்து போன தலைவர் களை கூப்பிட்டு மீண்டும் காட்சியாய் பல் படுத்த பாருஙகள் உங்கள் வறட்டு ஜம்பம் மக்களிடம் எடு படாது. உங்களால் ஆஅ தீ மு க்க அழிவதியை மறைந்த தலையயவர்கள் MGR மற்றும் ஜெயலலிதா அம்மையாரின் அஆன்மாக்கள் மன்னிக்காது. அது உங்களை புழலுக்கு அனுப்பிவிடும். ஸ்டலிணை நம்பி சோரம் போய்விடாதீர். ஸ்டாலின் பாடே இப்போ டப்பா டான்சு ஆடிக்கொண்டிருக்கு. உங்களை பலிகடா ஆக்க துடிப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
கோவையில் பாஜக விடம் தோற்ற அதிமுக தற்போது மீண்டும் திமுகவிடம் தோற்று மேலும் பாஜகவிடம் தோற்று மூன்றாம் இடம் சென்று விட்டது திரு.பழனிசாமி அவர்களே. நீங்கள் தோல்விக்கு பயந்து தான் ஆட்டத்தில் இருந்து விலகி விட்டீர்கள். உங்கள் மீது ஜெயலலிதா பண்ணை வீடு வழக்கு திசை திரும்பிவிடும் என்பதால் நீங்கள் திமுகவோடு சமரசம் செய்து விலகி விட்டீர்கள் என்று மக்கள் நினைக்கின்றனர்.
அண்ணாமலை தலைவராக வந்ததால்தான் தமிழக பாஜக வளருகிறதோ இல்லையோ ஆனால் எடப்பாடி அதிமுக கட்சிக்கு தலைமையேற்ற பின்புதான் அதிமுக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
எடப்பாடி சார், நம்ம கட்சி காணாமல் சென்று கொண்டு இருக்கிறது. இனி ஒரு போதும் மைனாரிட்டி வாக்குகள் நமக்கில்லை. இப்படியே போனால், நம்ம தலைவர்கள் பலர் மற்ற கட்சிகளுக்கு சென்று விடுவார்கள். நீங்களும் தி உ க வில் இனைந்து உங்களை காப்பாற்றி கொள்ள வேண்டியதுதான்.
எடப்பாடி அவர்கள் எதார்த்தமானவராக அரசியலில் இருக்கலாம். ஆனால் திமகவை சமாளிக்கும் திறமை இவரிடம் நிச்சயமாக இல்லை. தோல்விகளை மறைத்து எத்தனை அறிக்கை வேண்டுமானலும் விடலாம்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 2
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
13 hour(s) ago