வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பது பழைய பழமொழி, இப்போது பாஜக புகுந்த மாநிலம் உருப்படாது என்பது புதுமொழி!
நாட்டை பிளவுபடுத்தும் வேலையைப் செய்வது கான் கிராஸ் கட்சி.. அவர்கள் பேசுவது எப்போதுமே பிரிவினைவாதம்.... தேச விரோத கும்பலுக்கு ஆதரவான பேச்சு தான்.... பாரதிய ஜனதா கட்சி என்றாலே தேசபக்தி என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்...... அதனால் புதிதாக கதை கட்ட வேண்டாம்.
இண்டி கூட்டணி ஆட்களுக்கு கண்ணாடி முன்னாள் நின்று கொண்டு பேசுவது என்பது வழக்கமாகி விட்டது
சீனாவின் கைக்கூலி, பத்துக்கும் மேற்பட்ட வழக்கில் பெயிலில் இருக்கும் பப்புவின் மற்றுமொரு உளறல்
என்ன பேசுவது என்பதே தெரியாமல் பேசும் அரசியல் வாதி
இவர் அரசியல்வாதி அல்ல.... அரசியல் வியாதி
மோடியை ஒரு வெளிநாட்டு தலைவர் தலைவா என்று அழைக்கிறார் இதிலிருந்து தெரியாதா மோடி வழி அருமை உன்னை இந்தியாவில் யாரும் மதிக்க மாட்டார்கள்
ஓட்டில் ஏற்படும் பிளவுக்கு இந்த ஒரு தொகுதி வேண்டும்
அப்போ சீனாவிடம் கையேந்தி பிச்சை ஏற்றது நம் நாட்டு முன்னேற்றத்திற்கா? இதற்கு விளக்கம் அளியுங்கள் கார்கே அவர்களெ
அதற்குதான் அருணாச்சல் பிரதேசத்தில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறீர்களாமே திரு டெல்லி யுவராஜ் அவர்களே
மோடி உலக நாடுகளையே அரவணைத்து ஆட்சிபுரிகிறார் அது பொறுக்கமுடியாமல், பிளவுபடுத்தும் முயற்சியில் பாஜக என்று இவர் உளறுகிறார் அது ஒன்றுமில்லை வெய்யிலின் தாக்கம் அதிகம் போல தெரிகிறது