வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவர கண்டாலே எரிச்சல் வருகிறது, செத்து போன திமுக விற்கு இவரது கேவலமான புத்தியால் மறுபடி ஆட்சியில் உட்காரவைத்து தமிழகத்தை கொள்ளையடிக்க விட்டார். இவரும் ஹிந்துக்களுக்கு துரோகிதான்.
பச்சை / சிவப்பு கலர் னு நீங்க பண்ணுனதுதான் எடப்பாடி, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது உங்க வேலைதான்,
எடப்பாடி மாதிரி சாதி அரசியல் யாராலும் பண்ணமுடியாது, கொங்குமண்டலம் மட்டும் போதும் னு நினைச்சியா பழனிசாமி, மற்ற ஆத்திகளும் தமிழகத்தில் இருக்கு, ன் சாதிக்காரனுங்களுக்கு அமைச்சர் பதவி, உன் சாதிகாரங்களுக்கு உயர்பதவின்னு எல்லோருக்கும் நீ குடுத்த, மக்கள் உனக்கு நல்ல தூக்கி கொடுத்துட்டாங்க,
ரெண்டு ஊர் பசங்க இடையில் சண்டை இதில் ஜாதி எங்க இருந்து வருகிறது
தேர்தலுக்கு முன்னர் நன்கு குறட்டை விட்டு தூங்கிவிட்டு தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சியாக பணியாற்றுகின்றாராம். இதற்க்கெல்லாம் ஒரு அறிக்கை. நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் இந்த நாட்டை கெடுத்ததுடன் தானும் தான் சார்ந்த கட்சியையும் கெடுத்தார் என்கிற பாட்டுக்கு மிகவும் பொருத்தமானவர் இவர்தான் நம்ம எடப்பாடியார்தான்.
உங்கள் கட்சியிலும் இருப்பதாக செய்திகள் வருகின்றதே
மேலும் செய்திகள்
தி.மு.க.,வின் பொய் அம்பலம்: அன்புமணி காட்டம்
32 minutes ago
நீதிபதிகளை அச்சுறுத்துவது தி.மு.க., அல்ல: ரகுபதி
33 minutes ago
மேகதாது அணை குறித்து மறு ஆய்வு மனு: அமைச்சர் துரைமுருகன்
37 minutes ago
ஊராட்சி செயலர் தேர்வில் ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
38 minutes ago
தீபத்துாணை சலவை கல் என்று கூட தி.மு.க., சொல்லும்
57 minutes ago
சிறுபான்மையினர் ஓட்டு வங்கி ஆட்டிப்படைக்கிறது
1 hour(s) ago
அரசு பள்ளிகளை திட்டமிட்டு சீரழிக்கும் தி.மு.க., ஆட்சி
1 hour(s) ago