வாசகர்கள் கருத்துகள் ( 16 )
எடப்பாடி கடிதம் எழுதிய போது கசந்தது..... இப்போது இவர் கடிதம் எழுதும் போது.... இனிக்கிறது.
அப்போ திராவிட மாடல் ஆட்கள் தாங்கள் ஜாதியை ஒழித்து விட்டோம் என்று கூறியது எல்லாம் பொய்யா கோபால் ????
எப்போதும் போல கடிதம்..படித்தவுடன் கிழித்து விடவும்.
மக்களை சாதிவாரியாக செங்குத்தாக பிளந்து, சாதி சண்டைகளை தொடக்கி வைக்க ஒரு குள்ளநரி ஆசைப்படுகிறது.
If this superman knows tamil or English let his team read their manifesto once again and talk sense instead talking thiruttu model nonsense
குத்தல் குடைச்சல் தரும் கள்ளச்சாராய விவாகாரத்தை பின்னுக்குத் தள்ள இந்த முயற்சி. ஆனால் பலன் தராது
இட ஒதுக்கீடுஆரம்பித்ததிலிருந்து பத்தாண்டுகளுககு ஒரு முறை சென்சஸ் உடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தியிருக்க வேண்டும். 60 வருஷம் ஆண்ட கான்கிரஸ் அதை ஒரு முறையாவது செய்ததா. அப்போதல்லாம் ஏன் வற்புறுத்தவில்லை குருட்டாம் போக்காகத்தானே இதுவரை இட ஒதுக்கீட்டை அமல் படுத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
பிட்சை எடுக்கும் .....
சாதிவாரி பற்றி பேச ஆரம்பிச்சுட்டாரு, சர்வாதிகாரி
எப்படி பந்தை ஒன்றியம் பக்கம் தள்ளி உட்டேன் பார்த்தீங்களா ?? உயர்சாதி மக்களுக்காகத்தான் ஆட்சி நடத்துறேன்னு ஒரு பய கண்டுபுடிக்க முடியாது .....
மேலும் செய்திகள்
தும்பிக்கை இழந்த யானையிடம் பாசத்தை காட்டி அசத்திய தாய்
3 hour(s) ago
அரசியல் கூட்டங்களில் நெரிசலை தவிர்க்க... வருகிறது தீர்வு
4 hour(s) ago
முன்னாள் அமைச்சர் மீதான ஐந்து வழக்குகள் ரத்து
5 hour(s) ago