வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஈரோடு கிழக்கில் தேர்தல் பிரசாரம் துவங்கிய நாளிலிருந்து வாக்குப்பதிவு நாள் வரை தினமும் பிரியாணியும் ஐநூறும் கொடுத்த கட்சி வெறும் ஆயிரமா கொடுக்கும்?
ஏமாறுபவர்களை ஏமாற்றுவதுதான் அரசியல்வாதிகளின் வேலை, அவர்கள் வழியில் சென்று அவர்களுக்கு புரியவைத்தால் என்ன?
அரசு போண்டியாகி....அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட வேண்டும் ....அப்போது தான் இலவசங்கள் இல்லாமல் போகும் .....சொல்லமுடியாது கடன் மேல் கடன் வாங்கி... மக்களை கடனாளி ஆக்கி விட்டு போய் விடுவார்கள்......அவர்களுக்கு ஓட்டு முக்கியம் !!!!
அவர்கள்... 1000 ரூபாய் கொடுத்து விட்டு.... 1000 கோடி ரூபாய் ஆட்டையை போட்டு விடுவார்கள்...... அதனால் மக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும்.
திரு . டாக்டர் அன்புமணி ராமதாஸ் பெயரில் ஒன்றும் குறைவில்லை.ஒவ்வொரு முறையும் எந்த கட்சிகள் பணம் கொடுக்கிறார்களோ அந்தந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது உங்களுக்கும் உங்கள் அப்பாவிற்கும் கைவந்த கலை.கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது. நீங்கள் பெட்டிகளை வாங்கிக் கொள்ளலாம் மற்றவர்கள் வாங்கிக் கொள்ள கூடாது.
கொடிய விஷமுள்ள பாம்புக்குக்கூட பால் வார்த்து வீட்டில் வளர்க்கலாம் ஆனால் அதைவிட கொடிய திமுகவுக்கு வோட்டு போட்டு உங்கள் வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளாதீர்கள்
மக்கள் வாங்க வேண்டாம் நாங்க மொத்தமாக ஐநூறு கோடி வாங்கிட்டோம்
NEENGA MATTUM 1000 KODI VANGITTU
திமுகவினர் வாக்கு வங்கி உருவாக்க 1000 ரூபாய் மகளீர் உதவி தொகை தொடங்க பட்டது. அதுவும் தனது கட்சி குடும்பத்தினருக்கு பார்த்து கொடுத்து விட்டது. அதற்காக குடும்பத்துக்கு 5000 ரூபாய் விலை வாசியை உயர்த்தி விட்டது. சுருட்டுவதற்கு 4000,மகளீர் க்கு 1000,ரூபாய். சூப்பர் திட்டம்.
திராவிடர்கள்தான் காசுக்கு ஓட்டு என்ற திருமங்கலம் பார்முலாவை கண்டு பிடித்தார்கள் ஆளுக்கு ஆயிரம் கொடுத்து விட்டு வருடத்துக்கு கோடி லவட்டியிருக்கிறார்கள் என்று டக்ளசே சொல்லியிருக்கிறார் ஏற்கனவே கடனிலிருக்கும் மாநிலத்தை ஓவராக சுரண்டினால் கேரளா அளவுக்கு ஆகிவிடும்
மேலும் செய்திகள்
தமிழகத்தை பாராட்டிய ஐ.நா; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
32 minutes ago
மணல் கொள்ளையை தடுப்பது கலெக்டர்களின் பொறுப்பு: சென்னை ஐகோர்ட்
2 hour(s) ago | 3
தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்தது திமுக
4 hour(s) ago | 32