வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நான் 8 வருடங்கள் சிதம்பரத்தில் வசித்தேன். பெரும்பாலும் தினசரி கோவிலுக்கு செல்வேன். கனகசபையில் ஏறி நின்று அம்பலவாணனை தரிசித்திருக்கின்றேன். அப்போதெல்லாம் கோவிலுக்கு வருபவர்கள் சுவாமி தரிசனத்திற்கு மட்டுமே வருவார்கள். இப்போது நடப்பது ஒரு திட்டம் போட்ட ஒரு செயலாக தெரிகிறது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
அக்கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது .... சுவாமி தரிசனத்துக்கு என்று விதிகள் இருக்கும்போது, அக்கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் அதில் நீதிமன்றங்கள் எப்படித் தலையிடலாம் ????
மட்டமான அபவாதம். பள்ளி மாணவனாக இருந்த பொது பலதடவை கனக சபை ஏறி நின்று நடராஜரை தரிசித்திரிக்கிறேன். கங்கணம் கட்டிக்கொண்டு தீக்ஷிதர் மேல் வன்மம். உள்ளூர் நாத்திக அரசியல் வாதி செய்யும் அநாகரிகம். கோர்ட் மசூதி சர்ச் பக்கம் பார்க்குமா.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் காலங்காலமாக இருந்து வரும் வழிபாட்டு நடைமுறையை மாற்றி தீர்ப்பு சொல்ல நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை இதே மற்றவர்களின் வழிபாட்டு முறையை மாற்ற நீதிமன்றம் உத்தரவிடுமா?
பல வருடமாக இழுத்து கொண்டிருக்கும் ஊழல் வழக்குகளில் இதை போன்ற தீர்க்கமான தீர்ப்புகள் தரலாமே நீதிபதிகளே... மத விஷயங்களில் நீதிமன்றங்களுக்கு என்ன வேலை? இதை போல மசூதிகளில் பெண்களுக்கு உரிமை என்று தீர்ப்பு தருமா இந்த நீதிமன்றங்கள்? அல்லது கிறிஸ்துவ திருச்சபைகளில் பெண்கள் உரிமைபற்றி ஏதாவது உத்தரவு தருமா நீதிமன்றங்கள்?
தீட்சிதர்கள் கூறியதையே செய்யுமாறு தீட்சிதர்களுக்கு கோர்ட் தீர்ப்பு?. மத நடவடிக்கைகளில் அரசும் கோர்ட் டும் தலையிடாமலிருத்தல்தான் மதசார்பின்மை. இங்கு நடப்பது வேறு
பெண்கள் மசூதிக்குள் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமா....???
யாரும் கேட்பது இல்லை
கருப்பு சட்டையில் வர அனுமதி கைலி அரை டிராயர் அனுமதி இப்படி நிறைய இருக்கிறது
மேலும் செய்திகள்
தஞ்சை, திருவாரூரில் நீர்நாய்களை பாதுகாப்பதற்கு புதிய திட்டம்
19 minutes ago
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
7 hour(s) ago | 5