வாசகர்கள் கருத்துகள் ( 65 )
ஆராய்ச்சி செய்து தேர்ந்தவர் போல காட்டிக்கொள்வதில் பொய் ஜே பி யினர் என்றுமே வழக்கம், பாவம், இவர் ஓய்வு எடுக்கும் வயதில், இவரது அமைப்பினர் இவரை துரத்திக்கொண்டு இருக்க இவரும் மூச்சிரைக்க ஓடிக்கொண்டுதான் உள்ளார்.
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா திராவிட உத்கல பங்கா ~ தேசிய கீதத்தை அவமதிக்கிறார்.
மொழியினை மையமாகக்கொண்டு இனம் என்ற வார்த்தை தமிழக பிரிவினை கட்சிகளால் பத்தொன்பதாம் நூற்றாண்டு முற்பகுதியில் ஏற்பட்டது. பல்வேறு மொழிகள் இருந்தாலும் மொழியினால் பெரிய கலவரங்கள் இந்தியாவில் என்றும் ஏற்பட்டது இல்லை. ஆங்கிலேயர்களுக்குப்பின்தான் இங்ஙனம் சண்டை உண்டாக்கப்பட்டது.
ஆரியம் என்கிறீர்கள், வட இந்தியாவில். சரித்திர நூல்கள் ஆரியம் என்று பறை சாற்றுகிறது. ஆர்ய நம்பிக்கைகள், கோட்பாடு இருக்கும்போது திராவிடம் மட்டும் உருவாக்கப்பட்டதா? வெளிப்படுத்தும் கருத்துக்களில் ஒருசார்பு நிலை வேண்டாம், கவர்னர் அவர்களே
இந்த மாதிரி உளறல்கள் தமிழ்நாட்டில் ஈடுபடாது
... எடுபடாது.
திராவிடம்=> ஒரு திரவம் மேட்டிலிருந்து பள்ளத்திற்கு ஓடுவதற்கு தோதுவாக அமைந்த இடம் => திராவிடம். தமிழ் /தெலுகு/ கன்னட /மலையாளம் இவைகள் மொழிகள் // த்ராவிட மொழி இல்லை தமிழ் ஒரு கலாச்சாரம் /ஒரு பண்பாடு /ஒரு நாகரீகம் த்ராவிடம் ஒரே கலாச்சாரம் இல்லை /ஒரே பண்பாடு இல்லை /ஒரே நாகரீகம் இல்லை. தெலுங்கர்கள் தமிழர்களை அடிமை படுத்த பயன்பட்டது இந்த திராவிட மாயை.
ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட "இந்தியா" மட்டும் உண்மையாய் இருக்கும் போது "திராவிடம்" மட்டும் ஏன் பொய்யாய்த் தெரிகிறது மாண்புமிகு ரவி அவர்களுக்கு?
பாவம் இவரும் வந்ததில் இருந்து ஏதோ ஒன்றினைப் போல கத்திக் கொண்டே தான் இருக்கிறார், ஆனால் தமிழக மக்கள் ஒருத்தர் கூட இவர் பேச்சை கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்களே!
இருநூறு ரூவாவுக்காக நீங்க கூவுவது மிக அதிகம். ஷேம் ஷேம்
ரவி சொல்லுவது முற்றிலும் தவறு, இரண்டு மூன்று தலைமுறைக்குமுன் கல்விக்கு ஏங்கியது உண்மை
அதை நீ பார்த்தே ?
இவர் பாதி உண்மைதான் சொள்ளுகிரார்.
மேலும் செய்திகள்
இன்று 3 மாவட்டம்... நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
2 hour(s) ago | 1
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
6 hour(s) ago
இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது
8 hour(s) ago
மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
8 hour(s) ago