வாசகர்கள் கருத்துகள் ( 21 )
பாஜக ஆட்சிக்கு வந்துடுச்சுன்ன உடனே... இன்னா கூவு கூவுறாரு பாரு...?
அப்படியே தமிழக பள்ளி 6 முதல் 12 வகுப்பு வரையான பாட நூல்களை எல்லா இந்திய மாநில மொழிகளிலும் பதிவு ஏற்றம் செய்து கருத்தை அரசு கேட்கலாம். அதுபோல் அனைத்து மாநில மேற்கண்ட வகுப்புகளின் பாட நூல்களையும் தமிழில் அரசு பதிவு ஏற்றம் செய்து உயர்ந்த பாட திட்டம் எது என்று நமது மக்களின் மற்றும் ஆசிரியர்களின் கருத்தையும் கேக்கலாம். அப்போது உண்மை தெரியும். இந்த அரசு செய்யுமா?
தமிழகத்தில் பாஜகவின் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு இவரும் ஒரு முக்கிய காரணம்!
கவர்னர் ஆர்என்ரவி இன்னும் டில்லி கெளம்பளயா? பதவி ஏற்பு விழா பார்க்க வாணாமா?
வேண்டுமானால் புல் புல் பறவையில் பறந்து இந்திய விடுதலைக்காக அயராது பாடுபட்ட, மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து தண்டனையிலிருந்து தப்பிய வீர? சாவர்க்கர் பற்றி பாடம் வையுங்கள்.
அப்போ பேட்டரிவாளன் எழுதி கெஞ்சியது கருணை வேண்டாத மனுவா? அக்கொலைகாரனுக்கு விருந்து கொடுத்த ஆளு மனிதன்தானா?.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி முழுமையாக வெற்றி பெற இவர் உதவியது போல அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் திமுக வெற்றி பெற இவரின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை... தொடரட்டும் உங்கள் உளறல் பணி...
Muthalil governor அரசியல் செய்யாமல் அண்ணாமலையை அரசியல் செய்ய சொல்லுங்கள்
கேவலம் ருவா இறநூறுக்கும் ஒசி குவார்ட்டர் கோழி பிரியாணிக்கு ம் திருட்டு ஒன்கொள் கிவால் புற திராவிட கொள்ளை குடும்பத்திடம் அடிமையாக இருக்கும் தன் பெருமை மிகு வரலாற்றை மறந்த தமிழனிடம் இதை சொல்லி என்ன பயன்....
இந்தப் பாடங்களை உ.பி, பிஹார்ல விக்கச் சொல்லுங்க.
ஆமாம் ..இங்குள்ளவன் இந்த ராமசாமி திராவிட பாடத்திட்டத்தை படித்து உருப்படாமல் எந்த வேலைக்கும் போக முடியாது ...பிறகு 6000 டி.என்.பி.எஸ்.சி தொகுதி -4 பணிகளுக்கு மொத்தம் 20 லட்சம் பேர் இங்கு போட்டி தேர்வு எழுதுவானுங்க ...தமிழ் தமிழன் தமிழன்டா ....
ஆண்டாண்டு காலம் சட்டியில் சந்தனம் இருப்பதிலும், சட்டி ஒருக்காலும் சந்தனம் ஆகாது... அற்புதமான இலக்கியங்கள் நீதி நூல்கள் இருப்பினும் அதை பயன்படுத்த வக்கின்றி திராவிட சாக்கடையில் உழலும் ஒரே இனம் தமிழினம் மட்டுமே.. இவ்வளவு அறிவு செல்வம் வேறு ஒரு இனத்திடம் இருந்திருந்தால் அந்த இனம் இந்நேரம் இந்த உலகில் உன்னதமான வழிகாட்டி இனமாக விளங்கி இருக்கும்....தமிழன் நிலை...
மேலும் செய்திகள்
கட்சிகளின் குரல்வளையை நெரிக்கக் கூடாது
24 minutes ago
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
25 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
26 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
26 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
29 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
29 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
29 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
30 minutes ago