வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நாளுக்கு நாள் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதுகாலம் காலமாக பள்ளிக் குழந்தைகள் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற உண்மையான காரணகளுக்காக மாதங்கள் விடுமுறை என்று இருந்தது
நாளுக்கு நாள் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது
SANDHARPAVADHINGALUKKU VOTTU PODA KOODHU PLEASE BOICOT DMK
aen indha scheula podum podhey ivanungalukku theriyadha ramjan april thnunnu ivanunga enna ippadi padippu
காலம் காலமாக பள்ளிக் குழந்தைகள் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற உண்மையான காரணகளுக்காக 2 மாதங்கள் விடுமுறை என்று இருந்தது. பின்னர் அந்த விடுமுறை சில ஆண்டுகளில் குறைக்கப்பட்டு தமிழ் புத்தாண்டு விடுமுறையோடு கோடை விடுமுறை விடப்படும்.ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்படும். எனவே குறைந்தது 55 நாட்கள் விடுமுறை இருக்கும்...ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஏப்ரல் மாதம் முழுவதும் பள்ளியை திறக்கும் பழக்கம் உருவாகி உள்ளது. ஏன் கடந்த 3 ஆண்டுகளாக மட்டும் இந்த மாற்றம் என்பதற்கு இதுவரை பள்ளிக் கல்வித் துறை எந்தவொரு காரணமும் தெரிவிக்கவில்லை. ஆல் பாஸ் போடப்படும் போது எதற்காக இவ்வாறு விடுமுறையை குறைக்க வேண்டும்.தனி ஒருவன் படம் போல வேண்டுமென்றே பல மறைமுக காரணங்களுக்காக இது திட்டமிட்டு செய்யப்படுவது போல உள்ளது.பத்திரிக்கை துறை நண்பர்களும் இந்த மாற்றம் பற்றி 3 ஆண்டுகளாக எந்தவொரு விளக்கமும் கேட்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு தேர்தல் இருப்பது தெரிந்தும் எதற்காக மாற்றம் செய்ய வேண்டும்..ஓரிரு நாட்கள் முன்னரே திட்டமிட்டு முடித்து இருக்கலாம். அப்படி திட்டமிடவில்லை என்றால் இது கல்வித்துறை அதிகாரிகளின் திறமையின்மையைக் காட்டுகிறது. உண்மையில் இது வேறொரு காரணத்துக்காக திட்டமிட்டு தள்ளி வைப்பது போல உள்ளது.
முன்பு கணிக்கப்பட்டதைவிட தாமதமாகவே தேர்தல் நடத்தப்படுகிறது. மாநில அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்த பின்னரே தேர்தல் தேதியை அறிவித்தார்கள். முன்யோசனையில்லாத கையாலாகாத மாநில அரசின் செயல்பாடுகளால் அனைவருக்கும் அல்லல்.