வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இப்போதே இப்படி, பாஜக மட்டும் மறுபடியும் வெற்றி பெற்று விட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் எல்லோரும் பிச்சை எடுக்க வேண்டியது தான்!
வேணுகோபால் ஏன் பொய் சொல்கிறாய்
FAST TAG is important role to increase the revenue...
சுமார் 2 லட்சம் கி. மீ. சாலை அமைத்து பராமரிப்பு செலவை மேற்கொள்ள சுங்க கட்டணம். முதலீடு செய்பவருக்கு வட்டி கொடுக்க வேண்டும். யாரும் பங்கு முதலீடும் செய்யலாம். பல ஆயிரம் முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்க படுகிறது. காங்கிரஸ், திராவிடம் போல் ஒரு குடும்ப சொத்து கிடையாது. தேசிய நெடுஞ்சாலை GDP வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஒவ்வொரு சுங்க சாவடியில் சாலை செலவு எவ்வளவு கட்டண வருவாய் என்ன என மின்னனு பலகை மூலம் அறிவிக்க வேண்டும் இந்தியாவில் 1 கி மீ சாலைக்கு போடும் செலவு ஒரு மாதத்தில் திரும்ப கிடைத்து விடுகிறது பிறகு எதற்கு தொடர் வசூல் இந்தியாவில் சுங்க கட்டணம் தமிழ் நாட்டில் மட்டுமே அதிகம்
பாலு சாலைப் போக்குவரத்து அமைச்சராக இருந்த நேரத்தில் இந்த சாலைப் பராமரிப்பு சுங்க நிறுவனங்களுடன் நீண்டகால வசூல் ஒப்பந்தம் போட்டார். இப்போது மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து ஒப்பந்தங்களை ரத்து செய்ய முயன்றால் பல லட்சம் கோடி இழப்பீடு அளிக்க வேண்டியிருக்கும். தமிழக நெடுஞ்சாலைத்துறை கூட சுங்கச்சாவடி களை நடத்துகின்றனர் என்கிறார்கள். அதை யாரும் குறைகூறவில்லை.)
இது ஒரு பகல் கொள்ளை. செலவழித்ததை விட பல மடங்கு அதுவும் பல வருடங்களாக வசூல் செய்து கொண்டுள்ளார்கள். செலவு எவ்வளவு. வரவு எவ்வளவு என்கிற வெளிப்படைத் தன்மை இல்லை. நியாயமான கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை. ஆண்டுக்கு ஆண்டு ஏற்றிக் கொண்டே போவது அநியாம்.
மத்திய அரசு மக்களிடம் கொள்ளையடித்தால் நாட்டின் வளர்ச்சிக்காக... டைரக்டர் அரசுக்கு எவ்ளோ வருது.. எந்த கார்போரேட்டுக்கு எவ்ளோ போகுதுன்னு கேட்கக்கூடாது... அதே மாநில அரசின் நிறுவனம் மின் கட்டணத்தை ஏத்தினாலோ அல்லது அரசின் வருவாயை முன்னேற்ற சாராயம் மற்றும் சொத்து விற்பனை வரிகளை உயர்த்தினாலோ எதிரி கட்சியின் கொள்ளைன்னு சொல்லணும்...
கோவை கொச்சி நெடுஞ்சாலை படு மோசம் மற்றும் இரு வழிப்பாதை மட்டுமே. இதில் இந்த விலையேற்றம் அமல்படுதினாலும் தே. நெ செல்லும் வேகத்தில் இதில் செல்ல முடியாது
நான் ஒரு பிஜேபி அபிமானி... ஆனால் இந்த சுங்க வரியில் மத்திய அரசாங்கம் செய்வது பகல் கொள்ளை ஒரு சுங்க சாவடியில் எவ்வளவு செலவு எவ்வளவு வரவு என்று சொல்வதில்லை எதை எதையோ digitize செய்கிறேன் என்று சொல்லும் மத்திய அரசு இதற்கு ஏன் விவரம் சொல்வது இல்லை? இதையே மக்களுக்கு பிஜேபி மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது
மிகவும் சரி. வரவும் செலவும் விவரமாகச் சொன்னால் நல்லது.
இந்த கட்டண உயர்வு NHAIயை சென்றடைகிறதா? அல்லது ரோடு இன்ஃரா கம்பெனிகள் முழுவதுமாக வைத்து கொள்கின்றனவா? விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
5 hour(s) ago | 1
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
5 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
6 hour(s) ago | 6