வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இறந்தவர்களுக்கு இந்த விடியா திராவிடமாடல் அரசு பத்து லட்சம் கொடுக்க வேண்டும். கள்ள சாராயம் குடித்து செத்தவனுக்கு பத்து லட்சம் கொடுக்கும் ஸ்டாலின் சுய வேலை பார்த்து உழைத்து இறந்த அப்பாவி ஏழைகளுக்கு உடனே நிவாரண தொகை பத்து இலட்சத்தை கொடுக்க வேண்டும்.
அண்ணனுக்கு பத்து லட்சம் பார்சல்.... விடியல் மைண்ட்வொய்ஸ்
இதற்காக திராவிட முன்னேற்றக் மாடலிங். குற்றம் சாட்டக்கூடாது இது உயிரை பணயம் வைத்து தொழில் செய்து வருகிறார். ஓம் நமசிவாய.
தொடரும் இந்த பட்டாசு ஆலை விபத்துகளை உடனடியாக நிறுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தீபாவளி பொது வெடி வெடிக்கக்கூடாது என்று வழக்கு போட்ட ஒரு மதத்தினரின் வேலையா இது இருக்கும் போல, இதுபோல வெடி விபத்துகள் தொடர்ச்சியாக ஏற்பட்டால் இதை காரனம் காட்டி, நீதி மன்றம் மூலம் இதற்கு தடை வாங்குவதற்கு அவர்களுக்கு ஒரு காரணமாக இருக்கும்.
மேலும் செய்திகள்
உரிமைத் தொகை எனும் உருட்டு இனி எடுபடாது; நயினார் நாகேந்திரன்
1 hour(s) ago | 1
மகளிர் உரிமைத்தொகை உயரும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
2 hour(s) ago | 3