வாசகர்கள் கருத்துகள் ( 37 )
அநாகரீக பேச்சுக்கு குண்டர் சட்டம் என்றால் அவங்க கட்சியில இருக்கறவங்களுக்கே புழல் பத்தாதே.
கார்த்தி சிதம்பரம் சொல்வதில் தவறேதும் இல்லை. பத்திரிகையாளர்களை அரசு எதிர் கொள்ள வேண்டும். அவர்களை சிறையில் போடவேண்டும், என்னும் எண்ணங்கள் தவறு
கார்த்தி சிதம்பரம் பிஜேபியில் சேர்ந்தால் அவரை மாநிலத் தலைவராக ஆக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. காயை நகர்த்தி பாருங்கள்.
பொய் வழக்கு போடும் காவல்துறையின் அராஜகத்தை ஆளும் கட்சி சன் டிவியில் ஒளிபரப்பாகும் புது வசந்தம் என்கிற தொடரில் பார்க்கலாம். ஆளும் கட்சி தொலைக்காட்சியிலேயே போலீசை தவறாக சித்தரிக்கிறார்கள். என்னதான் கதை என்று சப்பை கட்டு கட்டினாலும் போலீசுக்கு அவமதிப்பு தானே.
We welcome karthik ion
கேனப்பய நாட்டில் கிறுக்கு பய நாட்டாமை நடப்பதால் இப்படித்தான் நடக்கும்
கேனப்பய நாட்டில் கிறுக்கு பய நாட்டாமை நடப்பதால் இப்படித்தான் கிறுக்குத்தனமாக ஏதாவது செய்தார்கள்
திமுக தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டு அழிய பாடுபடுகிறது.
சென்னை முழுவதும் கழிவு நீர் சாலையில் ஓடிக்கொண்டே இருக்கிறது. மழை நீர் வடிகால்களோ பாதாள சாக்கடைகளோ செயல்பாடாத நிலை.. நடைபாதை மற்றும் சாலை முழுவதும் ஆக்கிரமிப்புகள் அரசியல் கட்சிகளின் ஆதரவில்.. குண்டு, குழிகள், பள்ளங்கள் நடுவுல ஆங்காங்கே சிறிது சாலைகள் பிரதான சாலைகள் கூட, இதே லக்ஷணம் .. இதற்க்கு யாரெல்லாம் பொறுப்போ, முதலில் அவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் உள்ளே போட வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் கவனம் இல்லை ...
என்னவோ தெரியல கார்த்தி சிதம்பரம் கருத்து நேர்மையான முறையில் சொல்லி விட்டார்.
மேலும் செய்திகள்
17 ஊராட்சிகள் 37 ஆக பிரிப்பு
2 hour(s) ago