வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இது போல அனைத்து மாணவர்களையும் பாஸ் செய்து விட்டால் அவர்களுக்கு போராடி வெற்றி பெரும் எண்ணமே கொஞ்சம் கூட இருக்காது இதனால் தான் அரசும் போட்டி தேர்வுகள் எதுவும் வேண்டாம் எனக்கூறி தன்னம்பிக்கை இல்லாத இளைஞர் கூட்டத்தை வளர்த்து கொண்டு இருக்கிறது நேர்மையான தேர்வு முறை மட்டுமே பலனளிக்கும்
கடைசி இடத்திலிருக்கும் பதினைந்து மாவட்டங்களில் ஐந்து காவிரி டெல்டா மாவட்டங்கள்தான். தன்னை டெல்டாக்காரன் என பெருமையடித்துக் கொள்ளும் முதல்வர் கவனத்திற்கு.
மீதி மூன்று விழுக்காடு மாணவருக்கும் பாஸ் கொடுத்திருகலாம். அதையும் மீறி சிலர் தற்கொலை செய்து கொண்டால் ( ஆர்ட்ஸ் குரூப்பாக இருந்தாலும்) நீட் மீது பழி போட்டு போராட்டம் நடத்தலாமே.
கடந்துசென்ற ஆட்சியில் + தேர்வு மாணவர்களின் பெயர்களையும், பள்ளிகளையும் விளம்பரம் செய்யக்கூடாது என ச ட்டம் இயற்றியது இன்று வரையில் கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது தமிழகத்தில் தேர்ச்சிபெறும் மாணாக்கர்களின் சதவீதம் உயர்ந்து கொண்டே எழுகிறது மிகவும் வரவேற்கத்தக்க நீ கழ்வு
மேலும் செய்திகள்
விஜயின் முன்னாள் பி.ஆர்.ஓ., தி.மு.க.,வில் ஐக்கியம்
1 hour(s) ago
விஜயை முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: த.வெ.க.,
1 hour(s) ago | 1
தி.மு.க., - காங்., கூட்டணி வலிமையாக நீடிக்கிறது
1 hour(s) ago
டி.எஸ்.பி.,யை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்
1 hour(s) ago
முதல்வரிடம் கூட்டணி பற்றி பேசவில்லை: முத்தரசன்
1 hour(s) ago
வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்!
1 hour(s) ago
தீபம் ஏற்ற விடாததற்கு தி.மு.க-., விலை கொடுக்கும்
1 hour(s) ago