வாசகர்கள் கருத்துகள் ( 13 )
குடிக்காத குடிமகன்களிடம் இருந்து அடையாள சீட்டை எடுத்து வாங்குவர் இதனால் குடிப்பவர்கள் எண்ணிக்கை பெருகி திமுகவிற்கு வாக்கு பெறும்
அடச்சீ .பாரதம் புண்ணிய பூமி. அதிலும் தமிழ் நாடு உயர்ந்தது . தென்னாடுடைய சிவனே போற்றி . எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று கொண்டாடுகிறோம். நீங்களெல்லாம் ஏண்டா தமிநாட்டு மானத்தை வாங்குகிறீர்கள்.
டாஸ்மாக் விற்பனையாளருக்கும் நட்பு கூடாது, சில சமயம் பார்த்திருக்கிறேன், வண்டியில் இருந்து டாஸ்மாக் கடைக்கு போகாம DIRECTA பாருக்கு உள்ள போகுது சரக்கு, ஏன் டாஸ்மாக்கா மூட கூடாதுன்னு யோசிக்கல இத மாதிரி வெத்து யோசனைகள் தேவையா ARASEY
ஒருத்தருக்கு எவ்வளவு பேரல் விக்கலாமென்று திட்டமிட வேண்டும்.
இப்போ இருக்கும் சூழ்நிலையில் குடிக்கிறதை யாரும் நிறுத்த மாட்டாங்க. அதே நேரம் பூரண மது விலக்கு, படி படியா மதுவிலக்கு எதுவும் சாத்தியம் இல்லை, அப்படி சாத்தியம் அன்று சொன்னால் அது மிகப்பெரிய பொய் தான் அல்லது பேராசை தான் என்று சொல்ல வேண்டும். அப்படிஇருக்க எப்படி இந்த பிரச்சினையை அணுகுவது எனபது பெரிய சவால் என்று நினைத்தால் அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அது. இதற்கு நல்ல ஒரு வழி இருக்கிறது, இது மட்டுமே வழி இல்லை இரு நல்ல வழியாக இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்த ஒரு வழி. தமிழ் நாடு அரசு உடனடியாக குடிப்பவர்களுக்கு லைசென்ஸ் முறையை அமுல் படுத்தலாம். ஒரு லைசென்ஸ் 2 வருடம் செல்லுபடி ஆக வைத்துக்கொள்ளலாம், அதன் பின்பு ஒவ்வொரு 2 வருடத்திற்கும் அதை புதுப்பிக்கலாம், அதற்க்கு அரசு கட்டணம் கூட வசூலிக்கலாம். குடிப்பவர்கள் பெயரை அரசு வலைத்தளத்தில் குறிப்பிடவும் செய்யலாம். குடிப்பவர்களுக்கு ஒரு வரையறை வைத்து அதற்கு மேல் விற்பனை அவருக்கு அனுமதிக்க கூடாது. அரசு உயர் ரக மது பானங்களை மட்டும் அனுமதிக்காமல் மலிவு விலை கள் மற்றும் சாராயம் விற்பனை அறிமுகம் செய்து அதற்கும் வரைமுறை செய்தால் கள்ள சாராயமும் கட்டுப்படும். மது பான விற்பனை ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட லைசென்ஸ் மூலம் டெபிட் கார்டு போல கார்டு முறையில் அனுமதிக்க பட்டால் ஒரு கட்டுப்பாட்டுடன் கூடிய குடியை நிர்வகிக்க முடியும் என்பது என்னுடைய தாழ்வான கருத்து.
அப்பவும் கல்லா காட்ட வழி வகுங்க்ரங்க
அந்த விதி எல்லாம் காற்றில் பொய் விடும் டாஸ்மாக் கார்னே மொத்தமாக யாரு வாங்குங்க அவங்க நல்ல வில்லை கொடுத்து விற்று விடுவார் குடிமகன்களுக்கு சாரயம் தான் கிடைக்கும்
Since they need to achieve target, they prefer only bulk purchase
மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்குவது என்ற குணம் நம்மைவிட்டுப்போகவே போகாதே எதை எடுத்தாலும் பதுக்கி பதுக்கியே வாழந்து விட்டோம் இனியாவது மட்றவர்களுக்கும் அது பயன்படும் என்று நினைத்து அவரவர்களுக்கு அன்றாட தேவைகளுக்கேற்ப எந்த பொருள்களையம் வாங்கிச்சென்றால் அடுத்தவனும் வாழலாம்
விற்கப்படும் பாட்டில்களை சோதித்தால் எத்தனை ஒரிஜினல் எத்தனை வரி செலுத்தாமல் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது என்பது தெரியவரும். அதன் பின்னர் யார் வாங்குகிறார்கள் என்று ஆதார் எண் வாங்கி அதை மத்திய அரசுக்கு அனுப்பி அதிக குடிகாரர்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் கொண்டுவரலாம்.
வருமானம் தமிழ்நாட்டிற்கு திருந்துவதற்கு மத்திய அரசு பரவாயில்லை
ஆதார் கார்டு அடிப்படையில் விற்கலாம்
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
25 minutes ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
26 minutes ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
29 minutes ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
52 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
58 minutes ago | 8
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2 hour(s) ago