வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நீட் மேட்டர்ல நீட்டா நடக்குதா ஆயிரம் மோசடி? இந்த என்டிஏவால ஆளும் என்டிஏ தலை குனிய வேண்டியிருக்கு.
இந்த கேஸ் 2019ல் நடந்த ஆள்மாறாட்ட மோசடி சம்மந்தப்பட்டது.
போட்டித் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் செய்வதில் வடக்கன்கள் விற்பன்னர்கள்! எல்லாம் பாஜகவினரின் டிரைனிங் தான்!
கரெக்ட். உள்குத்து இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை. ஆதார் கார்டு போட்டோ போன்ற வழிகள் இருக்குபோது ஏமாற்ற வழியில்லை. இது ஒரு ஒயர் மட்ட மோசடி. அரசாங்கம் சரியாக கையாள வேண்டும். எந்த குற்றம் நடந்தாலும் உள்குத்து இல்லாமல் நடக்க vaipillai.
தமிழன் ( இருவருமே)
போனமாசம் குஜராத், ஹரியானா ஆள்மாறாட்டம் செஞ்சவனுங்க... சென்டரையே மாத்தி போட்டவனுங்க தமிழனுங்களா...? இல்ல... காட்டுமிராண்டி இந்திக்காரங்களா...?
நீட் தேர்வு நம்பகத்தண்மையே தகர்த்திடும் போலிருக்கு,இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்
வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் முடிந்தது. ஆவணங்கள் கொடுக்க கோரி உயர்நீதி மன்றம் ஆணையிட முடியுமா? லான்ஹம் வாங்கிய எட் அதிகாரி கேஸ் என்ன ஆயிற்று? ஒரே கேள்வி- என்ன விளையாடறீங்களா?
இதில் ஏதோ சதி உள்ளது.
Question paper leak is a fault of examination authorities
385 மதிப்பெண்ணுக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைத்ததா ? என்ன ஆச்சர்யம்
விவரங்கள் தரவில்லை என்று 2019 வழக்கிற்கு 2024 இல் கோர்ட்டில் தெரிவிக்கிறார்கள்
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
3 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
3 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
3 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
3 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
3 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
3 hour(s) ago