வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மற்ற அரசு ஊழியர்களுக்கு அவ்வளவாக விடுமுறை இல்லாத பொது வாத்தியாருக்கு மட்டும் ஏன் மேலதிக விடுமுறைகள்? சம்பளத்தை குறைப்பது நல்லது. விடுமுறைகள் தேவையில்லை. திராவிட அடிமை தனத்துக்கு தற்போது உள்ள சம்பளம் மிக அதிகம்
பள்ளி இறுதி தேர்வு முடிவில் வருடா வருடம் சில மாணவர் தற்கொலை நடக்குது. நீட் எதிர்ப்பு போராளியான தூத்துக்குடி அக்கா பள்ளி இறுதி தேர்வை ஒழிக்க பாடு பட வேண்டும். சமூக நீதி சமத்துவம் மத சார்பின்மையாக பள்ளி இறுதித்தேர்வில் அணைத்து மாணவரும் நூற்றுக்கு நூறு மார்க் என்று அறிவித்து விடியல் அரசு பேனாவுக்கு சிலை வைக்க வேண்டும் ...
உலகில் சிறந்த கல்விமுறை மாடல் ஆட்சியில்த்தான் என்று உருட்டவில்லை என்பது நெருடலான விஷயம்.
ஆசிரியர்கள் என்றால் இளித்தவாயர்களா? பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியருக்கு அமல்படுத்த விடியல் கொடுத்த வாக்குறுதி காற்றோடு பறந்தது போனது. ராமசாமி திராவிட பாடத்திட்டத்தை வைத்து பாடம் நடத்த காலை 9:00 மணிக்கு ஏன் பள்ளி துவங்க வேண்டும்? காலை 10.00 மணிக்கு துவங்கினால் வேண்டாம் என்பாரா. இதில் பள்ளி தேர்வாம் ....97 சதம் பாஸ் மார்க் அளிக்க எதுக்கு தேர்வு? சமூக நீதி அடிப்படையில் திராவிட சமத்துவம் மத சார்பின்மையாக அனைவரும் பாஸ் என்று அறிவித்தால் விடியலுக்கு தேஞ்சு போகுமா?
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
3 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
3 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
6 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
7 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
7 hour(s) ago