வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அனுமதி வாங்கியோ வாங்காமலோ கட்டியவரைக்கும் அதிகாரிகள் என்ன பண்ணிக்கொண்டு இருந்தனர்? எப்படி மின்சாரம், தண்ணீர், GST கட்டிய பிசினஸ் பண்ணும் வரை, அதிகாரிகள் என்ன தூங்கிக்கொண்டு இருந்தினரா என்ன?
இந்த மாதிரி விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்த இன்னசென்ட் திவ்யா ஆட்சியர் சில மாதங்களுக்கு முன் ஆளும் அரசியல்வாதிகள் தலையீட்டால் மாற்றப்பட்டது மக்கள் மறந்து விட்டார்கள்
why so much procedure, if supreme court upholds the high court verdict, just remove by bull dozer, unfortunately yogi is not there in TN
முதலில் தீம்கவினர் கட்டிய கட்டடங்களை இடித்து தள்ளனும்.
கேஸ் போட்டது 2009 இல். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு 2018இல். இன்னும் தீர்ப்பை அமல் படுத்த இயலவில்லை. யானைகள் படையாக வந்து மனிதர்களை விரட்டி கட்டணங்களை இடித்து பாதைகளை மீட்டால்தான் உண்டு. ஆறு அறிவு ஜீவன்கள்தான் உண்மையில் மிருகங்கள்!
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
2 hour(s) ago | 4
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
6 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1