வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கொத்தடிமை எங்க எப்போ சொல்லருக்காங்க
உங்க கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதி இதுவரை பாராளுமன்றத்தில் என்ன வெங்காயத்தை கிழித்திருக்கிறார்.
எப்படியும் எந்த எம்பியும் மக்களுக்கு உருப்பிடியா எதுவும் செய்யரதில்ல. பாராளுமன்றத்தில் கூச்சலாவது குறையும்.
மக்களை கேட்டால் எம்பி தொகுதியே தேவையில்லை என்றுதான் சொல்லுவார்கள் ஏனென்றால் நீங்கள் எம்பி யாக இருந்து நடந்து கொண்ட விதம் அப்படி உங்கள் லட்சணம் அப்படி
எப்படீ சொன்னாங்க