வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கோவில் கோவிலாக பட்டையடித்து, காவி உடுத்தி பவணி வந்த வின்சியோ அல்லது அவனது குடும்பமோ கூட கோவில் திறந்த பொழுது இராமரை தரிசிக்கவில்லை கட்சியிலுள்ள பலர் அதே வன்மத்தைக்காட்டினார்கள் இராமர் கோவில் வழக்கு நடக்கும் பொழுது கட்சி செய்ய நூற்றுக்கணக்கில் வக்கீல்களை அனுப்பியது காங்கிரஸ்தான் ஆகவே வன்மத்தை மறக்காமல் கோவிலுக்குள் வராமல் இருக்கிறார்கள் என்றால் மோடி சொல்வது போல கோவிலை சேதப்படுத்தும் எண்ணம் இருக்க வாய்ப்பில்லாமல் இல்லை
உண்மை உரக்க சொன்னீங்க நன்றி நண்பரே நன்றி காங்கிரஸ் திமுக எல்லோருக்கும் மோடி மேல் உள்ள வன்மம் இப்படி பேச வைக்கிறது
பாஜக வழக்கமான ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்வதை மாற்றிக் கொள்ள வேண்டும். எனக்கு பாஜகவின் சில செயல்பாடுகளை பிடிக்கும் ஆனால் இதுபோன்று எத்தனை நாட்களுக்கு ராமரை வைத்தே அரசியல் செய்வீர்கள்... எது தனது ஆட்சியில் பலவீனமோ அதனை வெற்றி பெற்றால் சரி செய்து கொள்ள வேண்டும்...
எத்தனையோ சாதனைகளையும் எடுத்துக் கூறியே பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் உங்களுக்கு ராமர் கோவில் பற்றி மட்டுமே காதில் விழுகிறது. நிறைய புண்ணியம் செய்துள்ளீர்கள் போல. நீடூழி வாழ்க.
முதல் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது அப்படியானால் வருடமாக அச்சத்தில் தான் வாழ்ந்து வந்தீர்களா ?
இந்தி கூட்டணி சிறுபான்மையினர் அடிமைகள் என்பது என் கருத்து அவர்களின் குருமார்கள் எல்லாம் நாட்டிற்கு வெளியே உள்ளார்கள் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவேனும்னாலும் செய்வார்கள் மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்