வாசகர்கள் கருத்துகள் ( 20 )
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் இந்த மே மாதம் இரண்டாம் தேதி அன்று தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அந்த விண்ணப்பத்தை பத்தாம் தேதி அன்று அனுமதி வழங்கப்பட்டது.இந்த உண்மை தெரியாமல் வழக்கம் போல் தமிழக அரசை இந்த விஷயத்தில் குறை கூற வேண்டாம்.
பட்டாசுத் தொழிற்சாலை விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் ( வருமுன் காக்க)ஒன்றும் உருப்படியாக செய்துள்ளனரா? அதனை விட்டுவிட்டு எங்கோவுள்ள மருத்துவமனையில் தீக்காயப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என கண்டிஷன் போட சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு என்ன உரிமையுள்ளது? மாநில அரசின் பொறுப்பை நைசாக மத்திய அரசிடம் தள்ளி விடலாமா? நோய்த்தடுப்புக்கு முக்கியத்துவம் தராமல் அரசியலுக்காக எய்ம்ஸ் உருவாக்கம் வேண்டாத வேலை.
இது வரைக்கும் மாநில அரசு மருத்துவமனைகளில் தீக்காயப்புண் சிகிச்சை என்பதே சும்மா பேச்சுக்குத்தான் அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்துவிடுவார்கள் அதுவும் பட்டாசு தீப்புண்பட்டவர்கள் பெரும்பாலும் கொடும் துன்பத்திற்கு பின் இறந்து விடுவார்கள் மாநில அரசின் இந்த நிபந்தனை, சிகிச்சையின் விளைவால் உண்டாகும் பழியினை மத்திய அரசு மருத்துவமனை மேல் போட்டுவிடுவதான ஒரு உத்தியே
இந்த விதிகளை யார் விதிக்கிறார்கள் மத்திய அரசா அல்லது மாநில அரசா? இவை அனைத்து அரசு மருத்துவ மனைகள், தனியார் மருத்துவ மனைகளுக்கு உண்டா? இல்லையென்றால் ஏன் AIIMS மருத்துவ மனைக்கு மட்டும் இரண்டு அரசுகளும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகின்றனர்
அதே மதுரையில் அரசு மருத்துவக்கல்லூரி ராஜாஜி மருத்துவமனையின் கழிவுகள் வைகை ஆற்றில் கலக்கப்படுவதாக புகார்கள் உள்ளன. உங்க கட்டுப்பாடுகள் மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டும்தானா? எய்ம்ஸ் தாமதத்திற்கு மாநில அரசு முக்கிய காரணம் என்றே யூகிக்க முடிகிறது
மத்திய அரசிற்கு நற்பெயர் வந்து விடக் கூடாது என சென்னை-பெங்களூர் விரைவு சாலை, சென்னை -சேலம் விரைவு சாலை, கோவை-கரூர் விரைவு சாலை , மதுரை எய்ம்ஸ் என்று அனைத்திற்கும் ஆமை வேகத்தில் நிலங்கள் கையகப்படுத்தல், சுற்றுச்சூழல் அனுமதி, அரசியல் இடையூறுகள்-தடைகள், முடிவாக ஆர்வமின்மை, முயலாமை என அனைத்தையும் பயன்படுத்துகிறது மாநில அரசு முடிவில் செங்கல்லையும் காட்டி பாமரர்களை ஏமாற்றுகின்றனர்
சிவகாசி பட்டாசு ஆலையில் பாதுகாப்பு முறைகள் மற்றும் அதன் ஆபத்து குறித்த விழுப்புணர்சி பற்றிய தகவல் அங்கு பணி புரியும் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்.
ஐயா சுற்றுச்சூழல் காவலர்களே இந்த விதிமுறைகள் மாநில அரசு மருத்துவ மனைகளுக்கு பொருந்துமா அல்லது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று உத்தரவாதம் தருவீர்களா? ஒரு பெரிய மருத்துவமனை கட்டும்போது இந்த விதிகளுக்கு உட்பட்டுத்தான் கட்டபடவேண்டும் இந்த விதிமுறைகள் அடங்கிய அச்சிடப்பட்ட பேப்பரை கொடுப்பதற்க்கு உங்களுக்கு/ வருடம் ஆகியிருக்கிறது இதுதான் திராவிட மாடலா?
அதெல்லாம் சரி தட்சமயம் இயங்கும், அணைத்து மருத்துவ மனைகளும் இந்த விதி முறைகளை கடை பிடிக்கின்றனவா
அப்போ அந்த % வேலை இன்னும் முடியலையா?
மேலும் செய்திகள்
சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ!
4 hour(s) ago
ஜனவரி 6 முதல் வேலை நிறுத்தம்; அரசு ஊழியர், ஆசிரியர்கள் அறிவிப்பு
8 hour(s) ago | 26