வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தமிழகத்தை ஆள்பவரே ஓங்கோல் அரசர்தானய்யா இதில் என்ன வியப்பு சந்தேகம் ஆட்சேபனை இருக்கிறது நடப்பதைதான் மக்கள் சொல்கிறார்கள் பொங்கி எழ வேண்டாம் உண்மையை மறக்க முடியாது என்றாவது ஒருநாளாவது உண்மை வெளி வந்தேதான் ஆகவேண்டும்
சில மாதங்களுக்கு முன்னாள் அடையாறு ஆனந்த பவன் உரிமையாளர் ஒரு கருத்தை சொன்னார் .பழைய நாட்களில் ப்ராஹ்மணர்களை தவிர வேறு யாரும் ஹோட்டல் நடத்த முடியாது என்றும் பெரியார் வந்த பின்புதான் இந்த நிலைமை மாறியது
இப்போ பொங்குற நீங்க, ஜாதிய ஒழிக்கணும்னு கும்பல்கள் கோஷம் போடும்போது மட்டும் ஏன் சும்மா இருக்கீங்க? வாங்க, எல்லா ஜாதிகாரங்களும் சேர்ந்து ஒண்ணா கொதித்து எழுந்து அந்த கும்பலை துரத்துவோம். அப்புறம் ஒரு பய எந்த ஜாதியையும் எதிர்த்து பேசமாட்டான். உயர்வு தாழ்வு இல்லாம எல்லா ஜாதியும் முக்கியம்
அவரு சொன்னதில் ஒரு தப்பும் இல்லை இந்த சமூகத்தினர் தான் தமிழ் நாட்டில் ஏராளமான நிலங்களை காயாக படுத்தி விவசாயம் என்ற பேரில் வைத்து உள்ளார்கள் குறிப்பாக ஹோட்டல் தொழில் செய்து வருபவர்களில் மிக அதிகமான பேரும் இந்த சமூகத்தி சார்ந்தவர்கள் தான் வேடும் என்றால் தி மு க அமைச்சர் நேருவை கேட்டு சொல்லுங்கள் தெலுகு மக்கள் தமிழ் நாட்டில் சுமார் 40 சதா விகிதம் உள்ளார்கள் அவர்கள் அமோகம் தான் தமிழ் நாட்டை யாரு ஆல்வேண்டு என்று தீர்மானிக்கும் ஒரு சக்தியை உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
2 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
2 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
6 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
6 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
6 hour(s) ago