வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சனாதன தர்மத்தை, ஹிந்துக்களை கேவலமாக பேசும் இவன் திருமணம் செய்து கொள்ள மட்டும் கோவில் கேட்கிறதா? இவன் பின்னால் சுற்றும் ஹிந்துக்களை என்னவென்று சொல்வது?
இவனும் ஓங்கோல் பார்ட்டி தானா , கார்பொரேட் குடும்பத்தில் இவனுக்கு என்று பெண்ணே பிறக்கவில்லையா?
பாவம் அந்த பொண்ணு இவனை நம்பி
காதலில் நீ பாதி நான் மீதி என்பதெல்லாம் இல்லை ஒருவர் மற்றவரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்வது மட்டுமே நிகழும் அதையே கவிதை வரியில் எனது உலகம் மட்டுமல்ல அணைத்தும் நீ என்பதாக பதிவிட்டிருக்கிறார் அதிதி சித்தார்த் அதிதி ராவ் மண வாழ்க்கை தாமரை இலையாய் அல்லாமல் தாமரை பூவாய் மலர வாழ்த்துக்கள்