வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதில் என்ன தவறு கண்டு பிடித்தார் இந்த புதிய நீதிபதி.சிபிஐ வழக்கு விசாரித்தால் உண்மை வரவஆய்ப்பஉ இருந்தது போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளிக்கு சாதகமாக துறைத்தலைவர் பேட்டி கொடுத்து காப்பாற்ற வந்தது இவருக்கு தெரியாமல் இருக்காது.அப்படிஇருந்தும் நடவடிக்கை எடுப்பதாக சொன்னதை வைத்து தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது அரசியல் வாதிகளை விட மோசமானது.இவர்கள் நடவடிக்கை எடுப்பதற்குள் அந்த குற்றம் செய்தவர்கள் இறந்து போனால் வழக்கு மூடப்படும் என
கழக மாவட்டச் செயலாளர், வட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர்கள் கொண்ட குழு இனி இப்படிப் பட்ட விஷயங்களை விசாரணை செய்யலாம். நீதிமன்றம் செல்ல வேண்டாம்.
நல்ல தீர்ப்பு விளங்கிடும் மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது
State Ruling Party Biased Judgement
எந்தமாதிரியான தவறுகள் அங்கே நடந்தது அந்த அதிகாரிகள் மீது என்ன மாதிரியான துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது? காரணம் என்ன? அந்த நிலத்தின் மதிப்பு என்ன அதன் பாத்திரங்கள் பற்றியெல்லாம் கோர்ட் விசாரிக்காமல் முடித்துவைத்தது பக்தர்களிடையே ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது அதிகாரிகள் மிரட்டப்பட்டனரா அப்படி இல்லை என்றால் ஏன் பாத்திரங்களை பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர் கோவில் சொத்துக்களை யார் யாரோ ஏப்பம் விட்டுக்கொண்டே உள்ளனர் ஆங்காங்கே கோவில்கள் உள்ள இடங்களில் உண்மையான பக்தர்கள் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க முன்வரவேண்டும் அதுவே இறைவனுக்கு செய்கின்ற தொண்டாக கருதப்படும் இறைவனால்
எங்கேயோ உதைக்குதே? திருட்டு த்ரவிஷன்களின் ஆட்சியில் அறமில்லா துறை ஜொலிக்கிறதே
சுத்தம் அவரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ன்னு சொன்னாராம் ஜட்ஜு கேஸை டிஸ்மிஸ் பண்ணீட்டாராம் என்ன நடவடிக்கை , என் இத்தனை நாளா கோவில் சொத்துக்களையும் ஆவணங்களையும் பாதுகாப்பை வைக்கவில்லை , இனி எப்படி செய்யப்போகிறீர்கள் என்றெல்லாம் கேட்டு மக்களுக்கு சொல்ல வேண்டாமா ? இந்த மாதிரி தீர்ப்பு வருமென்பதால் தான் சிபிஐ விசாரணைக்கெல்லாம் யாரும் பயப்படாமல் இனிமேல் நல்லவனாக இருக்கிறேன் யுவர் ஆனர் என்று சொல்லி தப்பி விடலாம் கோவில் சொத்தை நிம்மதியாக கொள்ளை அடிக்கலாம்
மேலும் செய்திகள்
திக்கற்ற நிலையில் இருக்கிறார் ராமதாஸ்
2 hour(s) ago
வரும் 20ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
2 hour(s) ago
பா.ஜ., கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்
2 hour(s) ago | 4
தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளிடம் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை
2 hour(s) ago
70 தொகுதிகள் வெற்றிக்கு செங்கோட்டையன் பொறுப்பு
2 hour(s) ago
100 நாள் வேலை திட்டத்தை அழிக்க முயலும் மத்திய அரசு
2 hour(s) ago | 1