வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும். அது தான் தற்கால ஜனநாயகத்தின் உத்தரவாதம் கூட.
அதிமேதாவிகள் சூது ராஜதந்திரம் இறைவனால் தோற்க்கடிக்க படும்
150000 வாக்குகள் வித்யாசத்தில் நிச்சயமாக வெற்றி. 11.00 மணிக்கெல்லாம் தெரிந்து விடும். வாழ்க திராவிட மாடல்.
தபால் ஓட்டுக்களில் பணம் கைமாறி இருக்கும்.
தீய சக்தி தான் வரும்
சரியாக சிந்திக்க முடியாத அவசர வயது பதினெட்டு. இவர்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தால் ஆட்சிக்கு வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவார்கள்.
பணமழை ன்னு நீங்களே செய்தி போட்டீங்களே
முடிவு தெரிந்தது தான் ,இந்த இடைதேர்தலே நடத்தியிருக்கவேன்டாம்.
பணம் கொடுத்து ஓட்டு வாங்கி இது எங்க நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த மகத்தான பரிசு, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றிக்கு கொஞ்சம் கூட வெக்கம், மானம், சூடு, சுரணை இல்லாம சொல்லுவாங்க.....!!!
ஆளுங்கட்சி தி.மு.க.வென்றால் பண நாயகத்திற்கு வெற்றி எதிர்க்கட்சி வென்றால் ஜன நாயகத்திற்கு வெற்றி
மேலும் செய்திகள்
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
30 minutes ago
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம்
37 minutes ago
கோவிலுக்கு எதிராக வாதாட அரசு பணமா?
6 hour(s) ago | 3
பட்டா வழங்க குழு அமைப்பு; மா.கம்யூ., செயலர் தகவல்
6 hour(s) ago