உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருகைப்பதிவில் முறைகேடு கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை

வருகைப்பதிவில் முறைகேடு கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை

சென்னை:அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும், தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:சில மருத்துவக் கல்லுாரிகளில், பேராசிரியர்கள், தங்களது வருகைப் பதிவுகளை போலியாக பதிவு செய்வது ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த முறைகேட்டை ஆணையம் தீவிரமாக கண்காணிக்கத் துவங்கியுள்ளது. எனவே, அனைத்து பேராசிரியர்களும், தங்களது வருகைப் பதிவை, கல்லுாரிகளில் வைக்கப்பட்டுள்ள ஆதாருடன் இணைந்த, 'பயோ - மெட்ரிக்' வாயிலாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். வருகைப் பதிவில் ஆள்மாறாட்டம் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை