மேலும் செய்திகள்
என் மகன் பெயர் ஜீசஸ்; கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு இளவரசர் பேச்சு
2 hour(s) ago | 42
மத்திய அரசை பாராட்ட திமுகவுக்கு மனமில்லை: சொல்கிறார் இபிஎஸ்
5 hour(s) ago | 10
கோவை:மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஐ.ஜி.,யாக செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.பவானீஸ்வரி, சென்னை ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த செந்தில்குமார், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன், கோவை மாநகரில் துணை கமிஷனராகவும், நீலகிரி மற்றும் ஈரோடில் எஸ்.பி.,யாகவும், சேலத்தில் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார்.
2 hour(s) ago | 42
5 hour(s) ago | 10