வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வன்முறைக் கூட்டத்தின் தலைவன் பேசுகிற பேச்சா இது பிறந்தநாள் விழாவில் அண்டம்நடுங்க போகுது ஆட்சியாளர்கள் ஆட்சி விட்டு ஓடப் போகிறார்கள் அப்படி ஒரு போராட்டம் நடக்கப் போகிறது உலகமே இதை அதிர்ச்சியோடு பார்க்கப் போகிறது என்று உசுப்பேத்தியே நீ எல்லாம் இதை பத்தி பேசலாமா போடா போடா
இதை பாருடா சாத்தான் வேதம் ஓதுவதை கந்தன் நடுங்கபோது உலகம் ஆடப்போது ஊமை பேசப் போகிறார்கள் ஆட்சியாளர்கள் ஆட்சியை விட்டு ஓடப் போகிறார்கள் என்றும் உசுப்பேத்தி யோக்கினாட்டம் கேள்வி கேட்கிறான் க
ஆசிரியர்கள் நியாயமான கோரிக்கைகள் அரசால் நிறைவேற்றப் படாததால் போராட்டம் செய்கிறார்கள். இதனால் இவர்கள் மீது இருக்கும் மதிப்பு பொதுமக்களிடம் மற்றும் மாணவர்களிடம் குறைகிறது. MORALE INSTRUCTION PERIODAI நீதி போதனை வகுப்பு கட்டாயமாக்க வேண்டும். தனி மாணவன் தவறு செய்ய பயப்படுவான். எனவே ஒரு GANG ஆக இருக்கும் மாணவர்களை கண்காணித்தல் வேண்டும். இவர்கள்தான் நாளைய இந்தியாவின் சிற்பிகள் என்பதை சாதித்த மாணவர்களை, அதிகாரிகளை அழைத்து மாணவர்கள் முன்னிலையில் பேச வைக்க வேண்டும். தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். ஆசிரியர் பணி மகத்தானது, உன்னதமானது. அவர்களை மதிப்போம், மரியாதை செய்வோம்.
பேனாவும், அரிவாளும் கட்சி சின்னங்கள்தான் அவைகளைத்தான் பள்ளி மாணவர்கள் கையிலேந்து சென்றார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது
Because it was educated by you lizard
மாணவ-ஆசிரியர் உறவில் பிணக்கு பகை முற்றி கொலை முயற்சிக்கு வித்திடுவது என்ன என்பதை ஆராய வேண்டும், முறையான விசாரணை வேண்டும்
மேலும் செய்திகள்
கோவிலுக்கு எதிராக வாதாட அரசு பணமா?
3 hour(s) ago | 2
பட்டா வழங்க குழு அமைப்பு; மா.கம்யூ., செயலர் தகவல்
3 hour(s) ago
பல்லடத்தில் 29ல் தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு
3 hour(s) ago
செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு
3 hour(s) ago
பிரச்னைக்குரிய கைதிகள் சிறை மாற்றம்
3 hour(s) ago