வாசகர்கள் கருத்துகள் ( 52 )
பெரியோரின் வாக்கு பெருமாள் வாக்கிற்கு சமம் .
பாவம் அண்ணாமலை தான் எதோ பெரிதாக நினைத்து உளறிக்கொண்டுதான் இருக்கிறார்.
அண்ணாமலையும் ஆயிரம் பொய்களும்
கருத்தறியும் கூட்டத்தில் ரகளையா? தோல்விக்கு காரணம் என்னவென்று தெரிந்து விட்டது ஹா, ஹா, ஹா
நாலு கோடிதான் ரயில்ல வந்திச்சாம். அதையும் உள்குத்தா யாரோ போட்டுக்குடுத்து போலீஸ் கைது செய்துள்ளது.
திருட்டு திராவிடர் கூடாரம்தான்.
ஆடத்தெரியாத பெண் மேடை கோணல் என்றாளாம்
சில தொகுதிகளில் பஜக இரண்டாவது இடம் வந்ததே எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடந்திருக்குமோன்னு பொதுமக்கள் சந்தேகமா யோசிக்கும்போது வெற்றிவாய்பை இழந்தது எப்படினு ஆலோசனை கூட்டம் நடத்தியது பாராட்டுக்குரியது கூட்டணி பலத்தாலும் பணத்தாலும் நோட்டாவை தாண்டிய பாஜக ஆலோசனைகூட்டம் வியப்பளிக்கிறது பூத் கமிட்டி போட ஆளே இல்லாத கட்சி பஜக
40க்கு 40 தும் கருவேப்பிலைக்கூட தேறாது ....
ஒரு வோட்டுக்கு பிஜேபி 1000 கொடுத்தார்கள், திமுக 300 கொடுத்தார்களாம் .....தி மு க எப்பேர்ப்பட்ட கட்சி ...மறைந்த இந்திரா அம்மையாரையே எதிர்த்த கட்சி .. எப்பேர்ப்பட்ட திராவிட வரலாறு ....திராவிடம் மட்டும் இல்லையென்றால் தமிழன் படித்திருக்க முடியுமா ??.....இந்தியாவிலேயே படித்து முன்னேறிய மாநிலம் தமிழ் நாடு .. ..இந்தியாவுக்கே சோறு போடும் மாநிலம் தமிழ் நாடு ....இதை சொல்லி மக்களிடம் வோட்டு கேட்க வக்கில்லை .....திமுக 300 கொடுத்து வோட்டு வாங்கினார்களாம் ....
யப்பா திமுக காரங்க காசே கொடுக்கமே தான் ஜெயித்தனங்க. அவங்களை போயி முன்னூறு கொடுத்தன்ங்கனு சொல்லதேப்பா.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
3 hour(s) ago