வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இதுல என்ன இருக்கு, தமிழகத்தை வஞ்சிப்பது தானே, தமிழை வஞ்சிப்பது, தமிழனை வஞ்சிப்பது பிஜேபி கொள்கை
யாருடா இவனுங்க
தமிழக உணவுத்துறை அதிகாரி தமிழக மக்கள் முட்டாள்கள் என்றும் அதிகாரிகள் மந்திரிகள் அறிவாளிகள் போலவும் நினைத்து கொண்டு உள்ளார் ஒரே குடும்பத்தில் ஜந்து கேஸ் வைத்து உள்ளார்கள் என்றால் அதற்குரிய ஆவனங்களை கொடுத்தது உங்கள் அரசு அதிகாரிகள் தானே உணவுத்துறை அதிகாரி ஏன் அது போன்ற தனக்கு தெரிந்த நான்கு அல்லது ஜந்து கேஸ் கனெக்சன் வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து கனெக்சன்களை திரும்ப பெறலாமே முப்பது இலட்சம் பேர் கேஸ் கனெக்சன் இல்லாமல் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் ஏன் இவர் அந்த முப்பது இலட்சம் பேரை கண்டுபிடித்து அவர்களுக்கு கேஸ் கனெக்சன் வாங்கிக் கொடுக்க கூடாது இப்பொழுது தானே மத்திய அரசு பெண்களுக்கு இலவச கேஸ் கனெக்சன் தருகிறது அதை வாங்கிக் கொடுத்து திமுக ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கலாமே என் இவர் செய்யவில்லை
என்ன பெரிய புண்ணாக்கு காரணம், தமிழக மக்கள் மீது உள்ள வெறுப்புணர்வு தான் காரணம்! எல்லா விஷயங்களிலும் தமிழகத்தை வஞ்சித்தவர்கள் இதை மட்டும் விட்டு வைக்கவா போகிறார்கள்!
இன்னும் பலர் ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைக்க மறுத்து வருகிறார்கள் ஆதார் இணைக்கப்பட்டால் அவர்கள் குறுக்குவழியில் பெற்றுள்ள போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டு விடுமே
தமிழ்நாட்டுக்கு மண்ணும் கிடைக்காது
ஒரு குடும்பம் நான்கு, ஐந்து காஸ் இணைப்பு பெறுவது கடினம் தற்போது தலைவர், முகவரி, ஆதார், செல் போன் விவரம் ஆன்லைன் கண்டுபிடிக்க எளிது தண்டனை குறைவு குற்றம் அதிகரிப்பு சுற்று சூழல் பாதுகாக்க காஸ் இல்லாதவர் இணைப்பு பெற வாய்ப்பு ஒரே நாடு ஒரே ரேஷன் போலிகள் காண உதவும் மண்ணெண்ணெய் தேவைக்கு தமிழக ரேஷன் விவரம் ஆன்லைன் மூலம் சமர்ப்பித்து கோரிக்கை வைக்க வேண்டும்
நுகர்வோரின் தேவைக்கு அதிகமாக கொடுத்தால் அது கள்ள மார்க்கெட்டுக்கே சென்று விடும்
விடியாத அரசு எப்படி எல்லாம் அடிக்க முடியுமோ அடிக்கும்
ஆக ஏறி வாயு இணைப்பு வழங்குவதிலும் இந்த நாட்டில் போட்டி போட்டுக்கொண்டு ஊழல் செய்கின்றனர்குடுமப அட்டை ஒரு குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேல் லஞ்சம் வாங்கிக் கொண்டு வழங்கியுள்ளார்கள்இலவச எரிவாயு இணைப்பும் லஞ்சம் வாங்கிக் கொண்டு குடும்ப அட்டை இல்லாதவர்கள் ஏற்கெனவே இணைப்பு ஆண்கள் பெயரில் வைத்திருப்பவர்கள் என வாக்கு வங்கிக்காக போட்டி போட்டுக் கொண்டு வழங்கி உள்ளனர்எதிரி கட்சியை சேர்ந்த அரசியல் வாதிகளின் ஊழல்களை மட்டுமே துருவி துருவி ஆராய்ந்து அவர்களை ஒடுக்குபவர்கள் ஆளும் அதிகார வர்கத்தின் ஊழல்களை கண்டும் காணாமல் இருக்கின்றனர்
மேலும் செய்திகள்
தமிழகம் முழுதும் கலைத்திருவிழா: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
1 hour(s) ago | 1
ஸ்டாலின் பேச்சு: அமித் ஷாவிடம் புகார்
1 hour(s) ago | 2
கேரள முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை
1 hour(s) ago
அ.தி.மு.க., அவைத்தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
1 hour(s) ago
எங்களை உள்ளும் புறமும் அறிந்தவர் முதல்வர்
1 hour(s) ago
துாய்மை கட்சியல்ல கலப்பட கட்சி
1 hour(s) ago