வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அமெரிக்காவிலிருந்து ஏ.ஐ. மூலமாக அனுமதி வழங்குவார் தமிழக முதல்வர்
வாகை மலர் மலரந்தேதீரும்
அல்லக்கை அதிகாரிகள் ஆளும்கட்சியின் ஜால்ராக்கள்
டி டீம் என்பதால் அனுமதி நிச்சயம் உண்டு ..... பி டீம் அதிமுக, சி டீம் நாம் தமிழர் .....
அனாவசிய இழுத்தடிப்பு. நீதிமன்றம் செல்ல வேண்டும்.
இதே ஹிமுக மகாநாடு என்றல் Tiruchi மந்திரி தானே அனுமதி வழங்கி மாநாட்டை நடுத்தவூர் போலீஸ் பூனை போல கண்மூடிக்கொள்வார்கள். சமூகநீதியின் கோட்பாடு.
நாடகமே உலகம் என்ற சான்றோர்கள் வாக்கு என்றைக்குமே வீண்போனது இல்லை, ஒரு தனி மனிதன் அல்லது ஒரு குடும்பம் இரசிகர்கள் அல்லது தொண்டர்களை நம்பி நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி பெறும்போது , அதைப்பார்த்து பொறாமைப்படாமல் , பறம்பேசாமல் இருக்க வாழவைத்தவர்களை , வாழவைக்க முன்வந்தால் சிறப்பாக இருக்கும் , பல புகைப்படங்கள் வெளிவந்தன இரசிகர்கள் , தொண்டர்களின் வீட்டு வாசலில் கிழித்த உடைகள் வெய்யலில் உலர்த்தப்பட்ட நிலையில், இவர்களால் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் வீட்டு மதில் சுவர் சிறைச்சாலைபோல் மிக உயரமாக இருக்கும் நிலையில் ,.....? பொது மக்கள் தேவைக்கு வருபவவர்கள் ஜாதி, மத , மொழிக்கு அப்பாற்பட்டு மனித நேயத்தோடு நடந்துகொண்டால் தற்போது நரகமாக இருக்கும் இந்த நிலை மாறி சொர்கத்தை இங்கேயே பார்க்கலாம், இப்படி நடந்து கொண்டால் மாநாடு நடத்தாமலேயே மக்கள் உங்கள் பின்னால் வருவார்கள், வந்தே மாதரம்
கமல் மாதிரியே புரியாம பேசுறீங்க! இதுல டாக்டர்னு வேற போட்டுக்கிற நீ பிரிக்ரிப்ஷன்ல புரியாம எழுதுற மாதிரியே இதுலயும் எழுதியிருக்க..
கிளைக்கட்சி என்பதால் கார் பந்தயத்தின் பொழுது பொது மக்களுக்கு தொல்லை கொடுக்காமல் மவுண்ட் ரோட்டை மறித்தது போல இன்னொரு முறை மறித்துக்கூட மாநாடு நடக்க அனுமதிப்பார்கள். தீம்க்காவா... கொக்கா
காணம போயிறும்
திமுக தலைவர்கள் ஜனநாயக சமூக நீதி பற்றி பேசுவார்கள் ஆனால் செயலில் சத்தியமாக இல்லை. இனி திமுக ஆட்சியில் ஒருவர் படம் எடுத்து திரையிடுவதில் பிரச்சினை. கட்சி ஆரம்பிப்பது பிரச்சினை.