வாசகர்கள் கருத்துகள் ( 8 )
30% இழப்பீடு என்பது களவு போன அன்றைய சந்தை மதிப்பிலான அல்லது இழப்பீட்டை பெறும் அன்றைய சந்தை மதிப்பிலான? தெளிவுபடுத்தவும், நன்றி
இது எந்த வகையான தீர்ப்பு என்று புரியவில்லை கையாலாகாத அரசுக்கு வக்காலத்து வாங்குவது போல் இருக்கிறது.
காவல் துறையினர் உண்மை குற்றவாளிகளை தப்பிவிக்கச் செய்து ஆதாயம் அடைவதால் இந்த தீர்ப்பால் அப்பாவிகளை சிக்கவைப்பது கூடுதலாகும் அவர்களுக்கு தண்டனை ஏதும் இல்லாததால்.
அமைச்சர்கள் சம்பளத்திலிருந்து ?
70 பர்சண்ட்டை அமுக்க ஸ்கெட்ச் போடப்படலாம். அப்பாவி கோர்ட்.
எல்லா வழக்குகளிலும் அப்படியே நீதித்துறை சொன்னது போல நீதியை நிலைநாட்டி குற்றவாளிகளை பிடித்து விட்டார்கள்... இந்த ஆணையும் குப்பையில் போடப்படும்.
இழப்பீட்டை சம்பந்தப்பட்ட காவல்-ள்-துறை அலுவலர்கள் தர வேண்டும்.
இதுபோன்ற தீர்ப்புகள் கொடுப்பதற்கு முன், நாட்டில் என்ன நிலவரம் உள்ளது என்பதை அறிவது அவசியம். போதுமான போலீசார் இல்லை. கடுமையான தண்டனைகள் குற்றவாளிக்கு இல்லை. போதுமான கேமராக்கள் இல்லை. போலீசுக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள் இல்லை. முப்பது சதவீதத்தை மாநில அரசு கொடுக்க வேண்டுமெனில், தமிழகம் திவாலாகிவிடும்.
மேலும் செய்திகள்
நவ.,29ல் 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!
9 hour(s) ago | 6
சொன்னதை செய்கிறவன் நான்; இதுவே சாட்சி என சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
10 hour(s) ago | 7
மலாக்கா ஜலசந்தியில் உருவானது சென்யார் புயல்; வானிலை ஆய்வு மையம்
12 hour(s) ago | 3
வாய்க்கு வந்ததை விஜய் பேசுகிறார்: பொன்முடி எம்.எல்.ஏ., கிண்டல்
13 hour(s) ago | 10