உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 மாவட்ட மழை வெள்ள பாதிப்பு :மீண்டும் வருகிறது மத்திய குழு

4 மாவட்ட மழை வெள்ள பாதிப்பு :மீண்டும் வருகிறது மத்திய குழு

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ,தென்காசி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜன., 11 முதல் 14 வரை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை துறை ஆலோசகர் கீர்த்தி பிரதீப் சிங் தலைமையில் ஏழு பேர் கொண்ட உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்ய வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை