மேலும் செய்திகள்
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டியது
5 hour(s) ago | 1
தென்காசி: பூலித்தேவன் பிறந்த நாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்து உள்ளார். இன்று( ஆக.,18) மாலை 6 மணி முதல் ஆக.,21 காலை 10 மணி வரையிலும் ஆக.,30 மாலை 6 மணி முதல் செப்., 2 காலை10 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என உத்தரவிட்டு உள்ளார்.
5 hour(s) ago | 1