உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென்காசியில் 8 நாட்கள் ஊரடங்கு உத்தரவு

தென்காசியில் 8 நாட்கள் ஊரடங்கு உத்தரவு

தென்காசி: பூலித்தேவன் பிறந்த நாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்து உள்ளார். இன்று( ஆக.,18) மாலை 6 மணி முதல் ஆக.,21 காலை 10 மணி வரையிலும் ஆக.,30 மாலை 6 மணி முதல் செப்., 2 காலை10 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை