வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தண்டனை என்ன
அரசின் அலட்சியத்தினால் ஏற்பட்ட விபத்து. கள்ளச் சாராய மரணமாக இருந்தால் 10 லட்சம் கிடைத்து இருக்கும். இதற்கு என்ன கிடைக்கும். வண்டி ஓட்டியவர் careful ஆக ஓட்டவில்லை. ஆகையால் நிதி உதவி கிடையாது என்றும் அரசு சொல்லலாம்.
விபத்துக்கு ஆளானவர் ஹிண்டுவா அல்லது சிறுபான்மை இனத்தவரா? கான்ட்ராக்டர் வட்டம், சதுரம், பகுதி, ஒன்றியம், மாவட்டம், மந்திரி ஆகியோரின் உறவினருக்கு தூரத்து சொந்தமா? உடனே நடவடிக்கை எடுக்க. போங்க சார். நான் coimbatore போகவேணும். ஒரு 200 ரூபாய் கிடைக்கும்.
பொறுப்பற்ற மனிதர்களால் ஏற்பட்ட சோகம் ......
நடந்தது விடியலில் என்பதால் சும்மா விடுறோம்? இதுவே எடப்பாடி ஆட்சியில் நடந்திருந்தா? ஆக எடப்பாடி பதவி விளகனும் என்று ஆரம்பித்து நேரலை? பேட்டி? போராட்டம்? என்று பொங்கியிருப்போம்?