வாசகர்கள் கருத்துகள் ( 42 )
ஆட்சி என்ற வார்த்தை ஆள் + சிறப்பாக குறுகி ஆட்சி ஆனது ஆனால் ஆட்சியில் அது ஆள் + சீ ஆள்பவன் சீ சீ சீ என்று பேசவேண்டும் காரியம் செய்யவேண்டும் என்று இருக்கின்றது
மற்ற மதங்களில் ஒற்றுமையாக இருக்கின்றனர். ஹிந்துக்கள் என்று போலியாக சான்றிதழ்களில் ரகசியமாக தேவைப்படும் இடத்தில் மட்டும் குறிப்பிடும் நாத்திகர்கள் ஹிந்து மதத்திற்கு எதிராக வெளியிடங்களில் எதிர்க்கின்றனர்.
வழக்கு நிலுவையில் இருக்கும் நேரத்தில் அவசர அவசரமாக மாநில தொல்லியல் துறையில் இருக்கும் 7 பேர் திருப்பரங்குன்ற விளக்கு தூணை ஆராய்ச்சி செய்கிறார்கள் இன்று காலை 7 மணியில் இருந்து..
2047 ல் நாட்டை பாகிஸ்தானை போல மாற்ற நடக்கும் முயற்சி போல தெரிகிறது.
உண்மையான முஸ்லிம்கள் தர்காஹ்வில் வழிபடுவதில்லை. இறந்தவர்களை வழிபடுவது அவர்கள் மத நூலில் முக்கியமாக, முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூத்து வேறு காரணத்திற்காக நடத்தப்படுவது போல் தெரிகிறது.
கனிமொழி அக்கா வாங்க வந்து கொடியை நல்லா உயரமா ஏத்துங்க உங்களால மட்டும்தான் அது முடியும் டெல்லி லே இருந்து சீக்கிரமா வாங்க அக்கா
முக்கால்வாசி முஸ்லிம்கள் தர்கா வழிபாட்டுக்கு எதிராக வகாபிகளாக மாறிவிட்டனராம். ஆனால் திருட்டு முக போலி ஸ்தலத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்கிறதா?.ஆனாலும் வழக்கம் போல மிகப்பெரும்பாலான முல்லா மவுல்விகள் திமுக பக்கமே.
திருப்பரங்குன்றம் __2 அஸ்திவாரம் போடப்பட்டது.
வெறியர்கள் திருந்த போவதில்லை
2026 தேர்தலுக்கு இப்பவே குறுக்கு வழியில இந்த கேடுகெட்டவனுங்க பிளான் பன்றானுங்க. கலவரத்தை தூண்டி கே என் நேரு, கோமாளி முருகன், மற்றும் பல ஊழல்களை திசை திருப்ப இந்த திருப்பரங்குன்ற விஷயத்தை தூண்டி விட்டுக்கிட்டே இருக்கானுங்க. கூடிய விரைவில் ஆப்பு ஆழமாக இறங்க போகிறது.
மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,வில் செங்கோட்டையன் அண்ணன் மகன்
6 minutes ago
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய கூட்டமைப்பு தயார்
12 minutes ago
8,039 ரயில்வே பாலங்கள்l 4 ஆண்டுகளில் புதுப்பிப்பு
18 minutes ago
உலகளவில் யு.பி.ஐ.,முதலிடம்; பன்னாட்டு நிதியம் பாராட்டு
4 hour(s) ago | 1