வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ரவுடிகளில் இஸ்லாமியர்கள் இருப்பதில்லை ......
பாய் பொய் பேசலாம் ஏக்கர் கணக்குல பேச கூடாது, நீங்க அருவா வா எடுப்பிங்க ??
வழக்கறிஞர்கள் எல்லாம் இப்போது ரௌடிகளாகி விட்டனர் . இன்றைய வழக்கறிஞர் நாளை நீதிபதி. நல்ல விளங்கும் நீதி துறை.
.நீங்கள் கூறும் அவலநிலை திராவிடக்கட்சிகளால்தான் ஏற்பட்டது ..... இனி தமிழகத்துக்கு நிம்மதி என்பது ஏது ??
ஒரு முழம் கயிறு, ஒரு துளி விஷம், கத்தி எது தேவலாம் என்று இவற்றை ஒப்பிட்டு துக்ளக்கின் அட்டைப்படத்தில் அவ்வப்போது கார்ட்டூன் வரும் .... அதுதான் நினைவுக்கு வருகிறது ....
கொலையில் சம்பத்தப்பட்ட பிஜேபி நிர்வாகியை நீக்கவில்லையே இன்னும்.
அதானே நீ இன்னுமா வெளியே திரியிரே
நீங்கள் புகார் கொடுக்கவில்லையா இன்னும் ????
திருட்டு பயபுள்ளை ரவுடியிசம் செய்யும் அடாவடி பேர்வழிகள் எல்லா அரசியல் கட்சிகளிலும் ஊடுருவிவிட்டுள்ளனர் போலும். இது ஒரு அருவருக்கத்தக்க உதாரணம்
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 3
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 14
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
11 hour(s) ago | 3