வாசகர்கள் கருத்துகள் ( 28 )
தமிழ் நாட்டில் மிகவம் மிகவும் மோசமான கேவலமான துறை. இது எப்படி மாண்புமிகு முதலமைச்சரக்கு தெரியாமல் இருக்கும் என்று தெரியவில்ல.
பக்திப் பழமா இருக்காங்க.
இழிபிறவிகள். குடும்பத்தினரையும் தண்டிக்க வேண்டும்.
, யாரோ சம்பாதித்த பணத்தில் உன் மனைவிக்கு நகை மாட்டி நீ அழகு பார்க்க வெட்கமாக இல்லையா?
2 lakhs for a housing connection is small a amount for dravidian parties sponcered loot in Govt. offices.
Duputies of Senthil
பெயில் கிடைத்து மீண்டும் துறையை ஆளும் தலைவர் இருக்கலாம் கேவலம் இரண்டு லச்சம் லஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு மட்டும் தண்டனையா? நீதி செத்துவிட்டது
இவர்கள் மாட்டிக்கொண்டார்கள் இன்னும் எவ்வளவோ பேர் உள்ளனர். உடனே டிஸ்மில் செய்ய வேண்டும். அப்போதுதான் வேலை போய்விடும் என்ற பயம் வரும்.
ஒருவர் பல துறைகளில் லஞ்சம் என்று எழுதி இருக்கிறார். தமிழ் நாட்டில் லஞ்சம் இல்லாத துறை என்று ஒரு துறையை காட்ட முடியுமா நூறு சதவிகிதம் எல்லா துறைகளும் லஞ்சத்தில் மஞ்சள் குளிக்கின்றன. தலைவர்கள் எப்படியோ அப்படித்தானே அதிகாரிகளும் இருப்பார்கள்.
திராவிட குஞ்சுகளின் லட்சணம் வெளிப்பட்டு நிற்கிறது.