வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வில்சன் கோர்ட்டின் செல்ல குழந்தை எது கேட்டாலும் கிடைக்கும் இதை புலனாய்வு செய்ய வேண்டும்
2021-22ம் ஆண்டில் மட்டும், மின்வாரியத்துக்கு 11,954 கோடி ரூபாய் இழப்பு. தமிழகத்தில் பொதுகூட்டம் நடத்த அரசியல் கட்சிகளும், ஆடிமாதம், நவராத்திரி சபரிமலை சீசன் போன்ற பண்டிகை காலங்களில் மாதக்கணக்கில் Loop போட்டு மின்சாரம் திருடுவதை தடுத்தால் நஷ்டம் ஓரளவு குறையும்.
இடங்கள் பிளாட்டுகளாக கட்டப்படுகின்றன. எல்லா பிளாட்டுகளிலும் காற்றோட்டம் கிடையாது. சூரிய வெளிச்சம் கிடையாது. இரண்டும் செயற்கை முறையில் கிடைக்கின்றன. இதற்கு மின் சாதனம்தான் கைகொடுக்கும். செயற்கை ஒளி ஒலி எவ்வளவு கெடுதல் என்பதனை அரசு ஏன் விளம்பரம் செய்வதில்லை. மின் கொள்முதல் என்ற ஊழலுக்கு அரசு காரணமாய் இருப்பதால்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மாசை கட்டுப்படுத்தாமல் மாசடைந்து எப்படி வெட்டியாக அரசு நிதியில் இயங்குகிறது என்பதை நீதிமன்றமோ / தீர்ப்பாயமோ ஒரு பொழுதும் கேள்வி கேட்காது.
மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு
19 minutes ago
தி.மு.க., அரசின் சாயம் வெளுத்துவிட்டது
38 minutes ago
சுதந்திர போராட்டம் நடத்தும் நிலையில் பெண்கள் உள்ளனர்
40 minutes ago
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்?
45 minutes ago
பழனிசாமி குடும்பத்தினரால் அ.தி.மு.க.,வில் இடையூறு
47 minutes ago
பெண்கள் பாதுகாப்பு திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே உள்ளதா?
47 minutes ago
வாக்காளர் பட்டியல் திருத்த பணியால் குழப்பம்
49 minutes ago
ஆறு மாதம் பொறுங்கள் ரவுடி யாருன்னு தெரியும்
58 minutes ago