வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சீமான் அவர்கள் இப்போ என்ன செய்வார்?
போச்சா பத்தாயிரம் ஓவா?
கேட்டா அவர் சமூக ஆர்வலர்.பட்டம் பெற்ற மேதாவி,உப்பு சத்தியாகிரக போராட்டத்தை நடத்தியவர்,என்று கதை விடவேண்டும், பொழுதை போக்க கோர்ட்டில் ஒரு பெடிஷனை தட்டிவிட்டு மீடியாக்கள் தன்னை புகழ்ந்து தள்ளும் என்ற நினைப்பு. இந்த வீண் நினைப்பு தான் பொழப்பை கெடுத்தது.ரூ20000 மிக குறைந்த தொகை, இரண்டு லட்சத்தில் நிறுத்தியிருக்கனும்..
தாமரை என்பது ஸாமவேதத்தில் கடவுளுடைய கண்களுக்கு உவமையாக சொல்லப்படுகிறது. ரிக்வேதத்திலும் அதர்வவேதத்திலும் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அம்சமாக சொல்லப்படுகிறது. அதேபோல நான்கு வேதங்களிலும் சூரியனார் ஸவிதா என்று போற்றப்படுகிறார். எனவே இரண்டுமே மத சின்னங்களே.
சமூக ஆர்வலர் என்ற போர்வையில் மாட்டிக்கொண்ட சைமன் தும்பி
பிஜேபி சின்னத்தின் பெயரையே முதல்வர் தனது மகளுக்கு வைத்துள்ளார் அதற்கு யாருமே வாயை திறக்கவே இல்லையே மவுனம் சம்மதத்திற்கு சமம்
உதய சூரியனும் ஒரு மதசின்னம்தான். காலையில் ஏழு ஞாயிறை அதாவது சூரிய நமஸ்காரம் ஒரு மத வழிபாடு. தாமரை உதய சூரியன. இரண்டு சின்னங்களும் சனாதன கொள்கையை சார்ந்தவை. சனாதனம் எப்படி விவாதத்திற்கு உட்பட்டதோ அதுபோல் இந்த இரண்டு சின்னங்களும். மக்கள் முடிவு மகேசன் முடிவு.
உண்மை தானே? தேசிய மலரை எதற்காக ஒரு கட்சிக்கு ஒதுக்கி உள்ளார்கள்?
பாஜக தாமரையை தனக்குத்தானே ஒதுக்கிக்கொள்ளவில்லையே ???? சின்னம் ஒதுக்கப்பட்டபோது காங்கிரஸ் ஏன் எதிர்க்கவில்லை ????
சமூக ஆர்வலர் ரமேஷ், நிஜமாகவே உங்களுக்கு எவ்வளவு சமூக ஆர்வம் பாருங்கள். சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுபோய்விடும் என்ற பழமொழியின் நீங்கள் தீவிர ரசிகர்
அப்ப காங்கிரசுக்கு கை சின்னம்.. ஒட்டு போடும் போது உள்ளே சின்னம் அனுமதி இல்லையாம். ஹாஹாஹா ????????????????????
மேலும் செய்திகள்
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்
2 hour(s) ago
தங்கம் பவுனுக்கு ரூ.800 குறைவு
2 hour(s) ago
வன்முறையை துாண்டுகிறார் அன்புமணி
2 hour(s) ago
விடுதலை புலி ஆதரவாளர்கள் தங்கிய வீடுகளில் விசாரணை
2 hour(s) ago
கோவை பாலியல் சம்பவம் அரசியல் தலைவர்கள் கண்டனம்
2 hour(s) ago
140 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு நோட்டீஸ்
3 hour(s) ago
மாணவி பாலியல் கொடூரம் : ஹிந்து முன்னணி கண்டனம்
3 hour(s) ago