வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஒரு தாலிக்கு, ஒன்றரை லட்சம் தாலி அறுத்ததை விடவா? செல்வம்?
நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியில் மீட்பு பணிகளை பிரதமர் மோடி கண்காணித்து வருவதாக கடந்த ஜூலை 30-ம் தேதி வயநாடு சென்ற மத்திய அமைச்சர் குரியன் கூறினார். இதன் மூலம் வயநாடு பகுதிக்கு மத்திய அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை என செல்வ பெருந்தகை கூறியது பொய் என அம்பலமாகியுள்ளது.
இவர் யார் என்று அண்ணாமலை அவர்கள் தெளிவாக சொல்லிவிட்டார் -
அமைச்சர்கள் செல்லாவிட்டால் என்ன, மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை இருபத்திநான்குமணிநேரம் செய்துகொண்டிருப்பது இவருக்கு எப்படி தெரியாமல் போனது. ராகுல், ப்ரியங்கா மாதிரி அங்கு சென்றுவிட்டால் மட்டும் மக்கள் துயரம் போய்விடுமா? அல்லது இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் அங்கு செல்லவில்லை? ராணுவம் மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. அவர்கள் தங்கள் உயிரையும் மதிக்காமல், மீட்பு பணியில் செயல்படுகின்றனர். அவர்களை வாழ்த்துவதைவிட்டுவிட்டு, எப்பொழுதும்போல மத்திய அமைச்சர்களை வசைபாடுவது சரியல்ல.
மேலும் செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை உயரும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
1 hour(s) ago | 1
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும்!
9 hour(s) ago | 18
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
11 hour(s) ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
11 hour(s) ago | 1