வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கரெக்ட் ட்ரை டு justifi.
ஐயா நீதி அரசர் களே.பணிவான வணக்கம்.பெரும்பாலன அரசு அதிகாரிகள் மாண்புமிகு நீதிமன்ற உத்தரவு களை கண்டு கொள்வதில்லை.நீங்கள் ஆர்டர் போடுவதோடு சரி.ஆர்டரை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் குறிப்பாக த.வீ.வ.வா.அதிகாரிகள் எனது வழக்கு எண் ௩௭௦௧௦/௨௦௧௧.முதல் சாதாரண குடிமகனுக்கு வழங்கிய உத்தரவுகளை உண்மை யான முறையில் நடைமுறைபடுத்த வில்லை. ஆனால் நீதி அரசர் கள் வாரியம் மீது குறை கூறினாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.பொது மக்களும் போலீசும் தான் நீதி மன்றத்துக்கு பயப்படுகிறார்கள் . உயர்நீதி மன்ற உத்தரவை மதிப்பதில்லை.கண்டு கொள்வதில்லை.அரசு வழக்கறிஞர்கள் அதிகாரிகளை காப்பாற்ற பாடுபட்டு வருகின்றனர்.மாண்புமிகு உயர்நீதிமன்றத்தை ஏமாற்ற விரும்பவில்லை என்று நேரில் என்னிடம் மறுக்க முடியாது.நூறு பேருக்கு மேல் உடந்தையாக மங்கள் பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு உயர் பொறுப்பு உயர் சம்பளம் பெறுகின்றனர்.தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் படி நூறு பொய்யான தகவல்களை வழங்கி குற்றவாளி களை காப்பாற்றி கொண்டு வருகின்றனர்.
இரண்டு நீதிபதிகளும் ஒன்றாக நேற்று தூங்கிவிட்டனர் போலும். இன்று மீண்டும் தீர்ப்பு வாபஸ்..
கேடு கெட்ட நீதிபதிகள் ராஜினாமா செய்ய வேண்டும்.
முதலில் காவல் துறையை இரண்டாக பிரிக்கவேண்டும். ஓன்று அரசு நிரவாக்கத்தின்கீழ் மற்று ஓன்று நீதீமன்றத்தின் கீழ். குற்றங்களில் அரசின் கைவண்ணம் இருக்குமஃபட்சத்தில் அந்த வழக்குகளை நீதிமன்ற காவல் துறை விசாரிக்கும். நீதிமன்றத்தின் கீழ் உள்ள காவல்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதிக்கீடு செய்யவேண்டும்.
இது ஒன்றா நீதிகளை எப்படி தண்டிப்பது.ஏன் திரும்ப பெற்றது
கருணாநிதி ஆட்சியில் சமயத்தில் கூட இப்படித்தான் பல வழக்குகள் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் இதுபோன்ற் சமூக ஊடகங்கள் இல்லாமல் போனதால் செய்திகள் கூட வராமல் பார்த்துக்கொள்வார் நூறு ரூபாய் நா நயஸ்தர். இப்போது தீர்ப்புகள் விமர்சனத்துக்கு உள்ளாவதால் இதுவரை இல்லாத அளவுக்கு தாங்கள் கொடுத்த தீர்ப்பையே தாங்களே திரும்ப பெறுவது சந்தோசமாய் உள்ளதாக இருந்தாலும் சற்றே அசைந்திருந்தால் இந்நேரம் உத்தமர் ஆகியிருப்பார் இந்த திமுக ஆதரவு ஆள். என்னமோ தெரியல நம்ம நீதியரசர்கள் மத்தியில் ஒருவித குழப்பங்கள் வந்துவந்து போகிறது . உயர்நீதிமன்ற தீர்ப்புகள் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதும், மக்கள் மத்தியில் குழப்பத்தை இந்த தீர்ப்பை போலவே ஏற்படுத்துவது நீதித்துறைக்கே களங்கத்தை உண்டாக்கிவிடுமோ என்றுதான் வருத்தபப்டுவார்கள்
செக் ரிட்டர்ன் வழக்குகளையே சரியாக விசாரித்து தீர்ப்பு கூற சங்கடப்பட்டு ஒரு ஜூனியர் கிளார்க் போல் குனிந்த தலை நிமிராமல் காலை பத்து மணி முதல் மதியம் சாப்பாடு நேரம் வரை எழுதிக்கொண்டே இருக்கும் மாண்புமிகு நீதியரசர்கள் வாழும் நாடு. பின்னர் காலம் கடந்து வழக்கு தொடுத்தவர் மனதளவில் சோர்வடைந்த பின் வழக்கை லோக் அதாலத் துக்கு மாற்றிவிடும் நீதி மன்றங்கள் நிறைந்த நாடு தான் நம் நாடு.
இது அதற்கு உண்டான பதில் இல்லையே. எல்லா இடங்களிலும் கருப்பு ஆடுகள் உண்டு.
திமுக கனிமொழியின் தலைமைக்கு கீழே வந்தால் மோடி அரசு போல திமுகவும் அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சி அமைக்கும் ......
கேவலமா இருக்கும்
மோடிய குறை சொல்ல அறிவாலத்திலேயே கைவைக்க வேண்டியிருக்கு.. ₹200க்கு எப்படி எல்லாம் புது டெக்னிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு...ம்..
தென் தமிழகத்தை தனி மாநிலமாக பிரித்து அங்கு திமுகவின் தலைவியாக கனியக்காவை நியமித்தால், இரண்டு மாநிலங்களில் திமுக இருக்கும்..சின்ன வருக்கும் போட்டி குறையும்.. எப்பூடி?
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
3 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21