வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை இல்லை என ஏன் அறிவித்தது மத்திய அரசு என்று கேட்டு மக்களை உசுப்பேத்த போயிருக்கிறார் முதல்வர்? மத்திய அரசு கேட்ட விவரங்களை கொடுக்காது இவர்கள் தவறு. அதை அப்படியே மறைத்து மத்திய அரசு மீது பழி போட்டு அங்குள்ள மக்களை குழப்ப சென்றிருக்கிறார் முதல்வர்.
செம்மொழி பூங்காவா? நெல் மணி கிடங்கா? தமிழக மக்கள்: ஹி...ஜி எங்களுக்கு இலவச பஸ் பயணம், ஓட்டுக்கு 2000 ரூபாய் மற்றும் தடை இல்லாத சரக்கும் போதை வஸ்துக்களே போதும் எசமான் அப்படியே சினிமா படங்களுக்கு இலவச டிக்கெட் ஏற்பாடு செஞ்சி கொடுத்தா காலத்துக்கும் உங்களுக்கே ஓட்டு போட்டு மிகவும் நன்றி உள்ளவர்களா இருப்போம் எசமான்.....!!!
அந்த பூங்கா இன்னும் முழுவதும் முடியவில்லை. அதற்குள் திறப்புவிழா. தானும் ஏதோ சாதித்துவிட்டேன் என்று காட்டிக்கொள்ள. மக்களே ஏமாறவேண்டாம்.
மேலும் செய்திகள்
திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு 200 சொகுசு பஸ்கள்
29 minutes ago
சி.யூ.பி., வங்கியின் 900வது கிளை திறப்பு
33 minutes ago
அரசிடம் கூடுதலாக ரூ.105 கோடி கேட்டுள்ளோம்: தாட்கோ விளக்கம்
38 minutes ago
தேனியில் சிறிய நீர் மின் நிலையம் அமைக்க தனியாருக்கு அனுமதி
41 minutes ago