வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கேஸ் மொத்தமாக ஊத்தி மூடப்படும் என்பது தெள்ளத் தெளுவு.
ஜெயக்குமார் கால்களை இரும்பு கம்பியால் கட்டிக்கொண்டு, வாயில் இரும்பு scrubber ஐ கவ்விக்கொண்டு நான்கைந்து மணி நேரம் தன்னைத்தானே அடித்து உதைத்துக்கொண்டு காலிலிருந்து இடுப்பு வரை தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் இதற்கு அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் எதற்கு?
இன்னுமா சார் கிடைக்கல? அப்பொ இந்த் லெட்டர் எல்லாம் சும்மாங்காட்டியுமா சார் அவருடைய அட்மின் எழுதி இருப்பாரோ கொஞ்சம் குழப்பமா கீது
சாதிக் பாஷா கொலை வழக்கு - இராமஜெயம் கொலை வழக்கு - சாத்தான்குளம் கொலை வழக்கு - கள்ளக்குறிச்சி பள்ளி மணவி தற்கொலை - மைக்கேல்பட்டி மாணவி கொலைவழக்கு - திருச்சி பிஷப் ஹிப்பர் பள்ளி விவகாரம் - இப்படி பல பல பள்ளிகளில் மாணவர்கள் கொலை வழக்கில் எந்த விதமான முடிவும் மக்களுக்கு வந்ததாக தெரியவில்லை ஆண்டவா நீ எங்கேடா இருக்கிறாய்
ஆக ஆக அமைதி பூங்கா திராவிட நாட்டில் சங்கிகள் சதி
விரைவில் அரசிடமிருந்து தெளிவான சிக்னல் கிடைக்கும்
எப்படி ராமஜெயம் கொலை வழக்கு மாதிரியா?
உதயக்குமார், தாகி, ராமஜயம் முதல் ஜெயகுமார் வரை தெளிவான முடிவு? அதெல்லாம் மேலிடத்தின் முடிவு.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
2 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
2 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
6 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
6 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
6 hour(s) ago