உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,-அ.தி.மு.க., பணப்பட்டுவாடா?

தி.மு.க.,-அ.தி.மு.க., பணப்பட்டுவாடா?

திருப்பூர் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.,வினர் மிகப்பெரிய அளவில் பணப்பட்டுவாடா செய்வதாகவும், இதுதொடர்பாக புகார் அளிக்க வந்தால் மாவட்ட தேர்தல் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது என்று திருப்பூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் புகார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ